தினசரி தொகுப்புகள்: April 16, 2016
தினமலர் 27, ஒற்றைவரிகளின் அரசியல்
அன்புள்ள ஜெயமோகன்
ஒற்றைவரிகளின் வெற்றி கட்டுரை வாசித்தேன். முக்கியமான கருத்துக்கள்.ஆனால் அப்போதெல்லாம் அபப்டி கருத்தைச்சொல்லும் ஒற்றைவரிகளாவது இருந்தன. இன்றைக்குப்பார்த்தால் என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா மாதிரியான அர்த்தமில்லாத ஒற்றைவரிகளைத்தானே உருவாக்குகிறார்கள்?
சண்முகம் தேவதாஸ்
அன்புள்ள ஜெயமோகன்
உங்கள் கட்டுரை வாசித்தேன்....
ஒருங்கிணைவின் வளையம்
கர்நாடகத்தில் மைசூருக்கு அருகே பெலவாடி என்று ஒரு கோயில் இருக்கிறது. 2015 செப்டெம்பர் 15 ஆம் தேதி நாங்கள் அந்த ஆலயத்திற்குச் சென்றிருந்தோம். ஹொய்ச்சாளப்பேரரசால் எழுப்பப்பட்ட ஆலயங்களைப் பார்ப்பதற்கான ஒரு வாரப்பயணம். ஹொய்ச்சாள...
அர்ச்சகர்கள், வரலாறு, கடிதங்கள்
ஜெ ,
கோவில் அர்ச்சகர்களைப் பற்றிய உங்கள் கோபம் நியாயமானதே ,
ஆனால் வீட்டின் உருப்படாத பிள்ளை விவசாயத்திற்கு அர்ப்பணிக்கப்படுவது போலத்தானே தமிழக கோவில் அர்ச்சர்களும் அந்த பணிக்கு வருகின்றனர்?
அவர்களின் இன்றைய நிலைக்கு அவர்களா காரணம்...
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 22
அஸ்தினபுரியின் எல்லைக்குள் கர்ணன் நுழைந்தபோது பொழுது நன்றாகவே விடிந்திருந்தது. ஆனால் கிழக்கை மூடியிருந்த முகில்களில் சூரியன் கலங்கி உருவழிந்து பரந்திருந்தது. குறுங்காட்டின் இலைகளனைத்தும் நீர்சொட்ட அசைந்துகொண்டிருந்தன. இளந்தூறலில் அவன் அதுவரை அறிந்திராத ஒரு...