தினசரி தொகுப்புகள்: April 9, 2016

தினமலர் 21 எதிரும் புதிரும்

தினமலர் , எதிரும் புதிரும்      திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்! நான் இதுவரை எந்த எழுத்தாளருக்கும் கடிதம் எழுதியதில்லை. இப்பொழுது கூட முதல் முறையாக தமிழில் மின்னஞ்சல் அனுப்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். பிழைகள் இருந்தால்...

கேரள அரசியலும் ஆதிக்கசாதியினரும்

  அன்புள்ள ஜெ சார், தமிழ்நாட்டில் கேரள அரசியல் குறித்துள்ள ஒரு பொதுப் புரிதல் அது ஆதிக்க சாதிகளான நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் கையில் தான் உள்ளது என்று. ஒரு முறை திரு அன்புமணி ராமதாஸ்...

நோபல் பரிசு வென்ற பாட்ரிக் மோடியானோ

மோடியானோ ஃப்ரென்ச் எழுத்தாளர். 2014-இல் நோபல் பரிசை வென்றவர். நானும் ஒரு வருஷமாக அவரது புத்தகம் எதையாவது படிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறேன், இப்போதுதான் முடிந்திருக்கிறது.   ஆர்வி அவரது சிலிக்கான் ஷெல்ஃப் தளத்தில்...

’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 15

அவ்விரவில் ஜராசந்தன் எங்கு தங்குகிறான் என்பதை நோக்கிவர பத்மர் தன் ஒற்றர்களை அனுப்பியிருந்தார். அவன் ஐங்குலத்தலைவர்களில் வல்லமைமிக்கவர் எவரோ அவருடன்தான் தங்குவான் என்று கணித்தார். மகதம் மருதநிலத்தவர்களின் நாடு. வேளிர்களின் தலைவரான உரகர்...