தினசரி தொகுப்புகள்: April 7, 2016

தினமலர் – 19:தடி ஏந்திய ஆசிரியர்கள் தேவை

    பொதுவாக தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது தோற்றுப்போனவர்கள் “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு அதற்குத் தலைவணங்குகிறேன்” என்பார்கள். வெற்றி பெற்றவர்கள் “மக்கள் தீர்ப்பளித்துவிட்டார்கள், இனி எங்கள் மீதான எந்தக் குற்றச்சாட்டும் செல்லுபடியாகாது” என்பார்கள். ஜனநாயகம் உருவானபிறகு...

காமத்தின் கலை, பரதனின் நினைவில்…

    https://www.youtube.com/watch?v=707eIoFaSxw   இன்று நண்பர் சுகா வந்திருந்தார். மதியம் வரை உரையாடிக்கொண்டிருந்தோம். நாங்கள் எப்போது சந்தித்தாலும் பரதனைப்பற்றிப் பேசாமலிருப்பதில்லை. இன்றும் இருவருமே ஒருவகையான உணர்வெழுச்சியுடன் அவர் படங்களைப்பற்றி சொல்லிக் கொண்டிருந்தோம். பரதனின் படங்கள் அனைத்துமே பிறரால் கதை...

ரஃபி சாஹிபும் மறையும் விண்மீன்களும்

https://www.youtube.com/watch?v=eK5O5fvg6S0 ரஃபி  சாஹிப் என் வாழ்க்கையின் அருந்துணை. ஒருபோதும் ரஃபி என்று மட்டும் சொல்ல மனம் குவிந்ததில்லை. இன்று, வெண்முரசின் மிகக்கொடூரமான ஓர் அத்தியாயத்தை எழுதியபின் அவரது இனிய துயர் கொண்ட குரலில் ஆழ்ந்திருக்கிறேன்....

நெல்லை கடிதங்கள் -2

  அன்பின் ஜெயம் 03.04.2016 நெல்லை புத்தக வெளியீட்டு விழாவில் தங்களை சந்தித்து என் வாழ்வில் பொன்னான நாள். நான் 4 வருடங்களாக தங்களின் வாசகன். தங்களை எனக்கு அறிமுகப்படுத்தியேதே ”கமல்” தான். விஜய் டிவியில் நடந்த...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 13

ஜரையன்னையின் இளையமைந்தன் அவன் குடியினரால் பாதியுடல்கொண்டவன் என்றழைக்கப்பட்டான்.  சுட்டுவிரலில் பாதியை கட்டைவிரலால் தொட்டு அவனை அவர்கள் குறிப்பிட்டனர். குழவியென அவன் குடிக்கு வந்தபோது தன் உடன்பிறந்தானின் உடலை ஒட்டி ஒற்றைக்கையால் கவ்வி அவன்...