தினசரி தொகுப்புகள்: April 4, 2016

தினமலர் – 16, நாளைய ஊடகம்

அன்புள்ள ஜெயமோகன் சார் நாளைய ஊடகம் எது என்பதைப்பற்றிய கட்டுரை வாசித்தேன். நீங்கள் ஏற்கனவே சொன்னதற்கு மறுபக்கம் இது அதாவது சமூக ஊடகங்கள் பொருட்செலவில்லாமல் மக்கலிடையே செல்ல உதவுகின்றன. ஆனால் அவற்றை எவரும் எந்த வகையிலும்...

ஒருநாளின் கவிதை

  லட்சுமி மணிவண்ணனின் முழுக் கவிதைத்தொகுதியான “கேட்பவரே” நெல்லையில் இன்று வெளியிடப்பட்டது. நான் அதை வெளியிட  ‘நீயா நானா’ ஆண்டனி பெற்றுக்கொண்டார். விக்ரமாதித்யன் வாழ்த்திப்பேசினார் காலையில் நாகர்கோயிலில் இருந்து பேருந்தில் கிளம்பி நெல்லை சென்றேன். எட்டாம்...

கசப்பு அண்டா மனிதன்! -செல்வேந்திரன்

நண்பர்களே, ஒரு காலை நடை விவாதத்தில் ஜெயமோகன் ஒரு அவதானத்தை சொன்னார். நம் ஊர்பக்கம் வீட்டுப் பக்கம் நாம் சந்திக்கிற வயதானவர்கள் பெரும்பாலும் மிகப்பெரிய அறுவை கேஸூகளக இருப்பார்கள். சொன்னதையே திரும்பத் திரும்பச்...

கொல்லிமலைச் சந்திப்பு கடிதங்கள் 3

  அன்புள்ள ஜெ அவர்களுக்கு , நான் உங்கள் படைப்புகளை படிக்க தொடங்கி ஒரு வருடம் கூட ஆகவில்லை. என்னைப்போன்ற இளம் வாசகர்களுக்கு அதுவும் இந்த குறுகிய காலத்தில் உங்களை போன்ற பெரிய எழுத்தாளர்களை சந்திக்கும்...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 10

பிரம்மனில் தோன்றிய பிரஜாபதியாகிய ஆங்கிரஸுக்கு உதத்யன் பிறந்தான். உதத்யனில் பிறந்தவர் மானுடப் பிரஜாபதியான தீர்க்கதமஸ். நால்வேதம் முற்றோதியறிந்த தீர்க்கதமஸின் மைந்தர்நிரையில் முதல்வர் வேதமுனிவரான கௌதமர். கீழைவங்கத்தின் தலைநகரான கிரிவிரஜத்தில் தவக்குடில் அமைத்துத் தங்கிய...