2016 March 26

தினசரி தொகுப்புகள்: March 26, 2016

குருவை ஆராய்தல் -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்   அந்த அற்புதமான கேள்விக்கு உங்கள் அதி நேர்மையான கடிதம் என்னை புளங்காகிதப் படுத்தியது. பாழும் மனசு ஒரு புது கேள்வியை எழுப்புகிறது. (இது என் மனத்தில் ரொம்ப நாளாக இருக்கும் ஒரு...

இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- 5

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஒரு நீண்ட பதிவு.. அனேகமாக அனைத்தும் நீங்களும், நண்பர்கள் விவரித்த புள்ளிகள் தான் என்றாலும், சொந்த அனுபவத்தில், அனைத்தையும் எண்ணித்தொகுக்க முயன்றிருக்கிறேன்.. ஏதேனும் தவறிருந்தால் கூறவும்.. 2009 ல் நான் இலக்கியம்...

’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 1

அணிமுகப்பு எழுக பன்னிரு படைக்களம்! பன்னிரு படைக்களம் எழுக! எழுந்தெழுக பன்னிரு படைக்களம்! பன்னிரு படைக்களம்! அம்மா, பன்னிரு படைக்களம். பன்னிரு படைக்களம் தாயே! மாகாளி, கருங்காளி, தீக்காளி, கொடுங்காளி, பெருங்காளியே! உருநீலி, கருநீலி,...