தினசரி தொகுப்புகள்: March 22, 2016
தினமலர் – 3: குற்றவாளிகள் யார்? கடிதங்கள்-2
அன்புள்ள ஜெ,
மீண்டும் அற்புதமான கட்டுரை. 'Column' அல்லது பத்தி எழுத்துகள் மிகக் கறாரான வரையறைக்குள் செயல்பட வேண்டும். விரிவான தர்க்கங்கள், தரவுகள் ஆகியவற்றுக்குள் செல்ல இடமில்லாததால் ஒரு கருத்தை முன் வைத்து, சிந்தனையைத்...
தினமலர் – 3: குற்றவாளிகள் யார்? கடிதங்கள்-1
இன்றைய தினமலர் கட்டுரை மிக முக்கியமான ஒன்று. தன் தலைவன் ரவுடியாக இருந்தாலும் தன் குடும்பம் அறம் சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் தவறு. ஆனால் பயமாக இருக்கிறது. வெகு...
எழுதுவதன் ரகசியம்:ஒரு கேள்விபதில்
அன்பு எழுத்தாளர் ஜெ.அவர்களுக்கு...
கருவைச் சுமப்பதும், கதையைச் சுமப்பதும் ஒன்றா என்ற சந்தேகம் எனக்கு!
சில குட்டிநாவல்களின் கருக்கள் மனதில் உருவாகின்றன. ஒவ்வொன்றாகத் தோன்றுகின்றனவா..? அதுவும் இல்லை. முதலில் தோன்றிய கதை வெளியேறுவதற்கு முன்பே மற்றொன்று...
இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-2
அன்புள்ள செல்வா மற்றும் நண்பர்களுக்கு,
1. இலக்கியம் அற உணர்வை கூர்மைப்படுத்தும் என நான் நம்பவில்லை. ஆனால் நாம் என்னவாக இருக்கிறோமோ அதைப் பற்றிய தெளிவும் கூர்மையும் நிச்சயம் அதிகரிக்கும் என்றே எண்ணுகிறேன். நேர்மையும்...
‘காலம்’ செல்வத்தின் நூல் வெளியீடு
என் பிரியத்திற்குரிய நண்பர் ‘காலம்’ செல்வம் அவர்களின் நூல் ‘ எழுதித்தீராத பக்கங்கள்’ கனடா டொரெண்டோ நகரில் வெளியிடப்பட்டு விவாதிக்கப்படுகிறது
செல்வத்தின் பாரீஸ் அகதிவாழ்க்கை அனுபவங்கள் குறித்த நூல் இது. இக்கட்டுரைகளுக்கு நான் எழுதிய...
அழியாக்கனவு
இனிய ஜெயம்,
விஷ்ணுபுரம் நாவல் மற்றொரு புதிய பதிப்பாக வரும் தருணம் இது. வெய்யோன் முடிந்த இடைவெளியில் விஷ்ணுபுரம்தான் புரட்டிக் கொண்டிருக்கிறேன். இன்றும் பிரமிப்பு குறையாத ஆக்கம்.
அந்த நாவலை முதன் முதலாக கைக்கொண்ட தினங்களை...