தினசரி தொகுப்புகள்: March 8, 2016

மணி-1

கலாபவன் மணியை நான் முதலில் கண்டது ஒரு தங்கும்விடுதியின் மின்தூக்கிக்குள். அதன் கதவுகள் மூடப்போகும்கணத்தில் உள்ளே நெடுக்குவாட்டில் கால்பங்கு தெரிந்த லோகிததாஸ் என்னிடம் “வா வா, கேறு” என்றார். நான் காலைவைத்து அது...

வெறுப்பு, இயற்கை வேளாண்மை – கடிதங்கள்

ஜெ, வேளாண்மை குறித்து உங்களது வலைப்பதிவுகளை வாசித்தேன். இரண்டு விஷயங்கள். ஒன்று,  நம்மாழ்வார் ஐயாவின் வசைபாடுதலால் அவரை விட்டு விலகியவர்களுள் நானும் ஒருவர். மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் சேர்ந்து பணி செய்ய முடியவில்லை. பெயர்...

வல்லவன் கை வில்

  வர்த்தமான மகாவீரர் என்னும் சொல்லும் அதனுடன் இணைந்த ஓவியமும் என் சிற்றிளமையில் எழுப்பிய திகைப்பை நினைவுகூர்கிறேன். உடையையும் துறந்து தானன்றி பிறிதின்றி அமர்ந்திருந்த மானுட வடிவம். வெல்வதற்கு இவ்வுலகில் இலக்குகள் அற்றது. அடைவதற்கு...

ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 9

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம் நலமறிய விழைவு. உதகையின் குளிர்சிலிர்ப்பில், மலையுச்சியில், ஒத்த இயல்புடைய நண்பர்கள் சூழ, இளமை ததும்பும் இலக்கிய ஆளுமை கொண்ட, உலகின் முக்கிய இலக்கிய ஆளுமையுடன் இரண்டு நாட்கள் உரையாடல், கேலிப்பேச்சுகள்,...