தினசரி தொகுப்புகள்: March 4, 2016

இயற்கைவேளாண்மை முன்பும் பின்பும்

ஜெ உங்கள் இரு முரண்பாடுக் குறிப்புகளையும் பார்த்தேன். முரண்பாடே இல்லை. இயற்கைவிவசாயம் செய்து பார்ப்பதற்குமுன், பார்த்தபின் என இரு நிலைகள். சாப்பிடும்முன் ,சாப்பிட்டபின் என்பதுபோல கடுப்பேற்றவில்லை. நானும் இதே கேஸ்தான். நம்மாழ்வார் அன்றும் இன்றும் என்று...

இயற்கை வேளாண்மை, முரண்பாடுகள்

ஜெ நம்மாழ்வார் பற்றிய பார்வையின் முரண்பாட்டை அல்லது சுயக்குழப்பத்தை பதிவுசெய்திருந்தீர்கள். அதே சுயக்குழப்பம் உங்களுக்கு இயற்கைவேளாண்மை பற்றியும் இருப்பதைக் காணமுடிகிறது. மிகுந்த ஊக்கத்துடன் இயற்கைவேளாண்மை பற்றி எழுதிவந்தீர்கள். திடீரென்று அது நடைமுறைச்சாத்தியமானதா என்ற சந்தேகம்...

நம்மாழ்வார் ஒரு முரண்பாடு

ஜெ உங்கள் ‘நண்பர்’ அரவிந்தன் கண்ணையன் அவரது முகநூல்பக்கத்தில் இப்படி எழுதியிருக்கிறார் நம்மாழ்வார் பற்றி ஜெயமோகன் அன்றும் இன்றும்: "நம்மாழ்வார் என்னை நோக்கிச் சிரித்து ‘ஐயா, என்ன சொன்னீங்க? பூச்சி மருந்தா? மருந்துன்னா அது வாழ வைக்கணும்...

விமர்சன மதிப்பீட்டில் நம்மாழ்வார்

அன்புள்ள ஜெ, இக்கட்டுரையில் நம்மாழ்வார் பற்றிச் சொல்லியிருந்த ஒரு கருத்து எனக்கு அதிர்ச்சி அளித்தது. அவர் மேல் மதிப்புள்ளவர் நீங்கள் என்னும் எண்ணம் எனக்கிருந்தது. இந்த நிராகரிப்பு ஆச்சரியமூட்டுகிறது. செல்வரத்தினம் * அன்பின் ஜெயமோகன், இன்றைய இடுகையில் ஒரு வரி: //ஓர்...

காரைக்குடி புத்தகக் கண்காட்சி, தத்துவமும் நடைமுறையும் -கடிதங்கள்

    அன்புள்ள ஜெ, காரைக்குடி புத்தக கண்காட்சியில் 'மரப்பாச்சி' எனும் பெயரில் ஓர் புத்தக அரங்கு எடுத்து நடத்தினேன். பத்து நாட்களும் கிளினிக்கும் அரங்குமாக மாறி மாறி சென்று கொண்டிருந்தேன். தமிழினி, வம்சி, எழுத்து, சொல்புதிது,...

புதியவாசகர்கள் சந்திப்பு- கொல்லிமலை

  அன்புள்ள நண்பர்களுக்கு, பலநண்பர்கள் கோரியமைக்கேற்ப புதியவாசகர்களுக்கான 3 ஆவது  சந்திப்பு நிகழ்ச்சிகளை முழுமைசெய்துவிட்டோம். இடம் கொல்லி மலை .நாள் 2016  மார்ச் 26, 27 . கடந்த ஈரோடு மற்றும் ஊட்டி சந்திப்புகளில் பங்கேற்காதவர்களுக்காக  இந்த 3 ஆவது புதியவர்கள் சந்திப்ப்பு...

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 77

பகுதி பத்து: நிழல் கவ்வும் ஒளி- 1 தேர் வரைக்கும் துரியோதனனை கர்ணன் தன் தோள்வல்லமையால் தூக்கிக்கொண்டு சென்றான். துரியோதனனின் குறடுகள் தரையில் உரசி இழுபட்டன. நோயுற்றவனைப்போல மெல்ல முனகிக்கொண்டிருந்தான். துச்சாதனன் இயல்படைந்து துரியோதனனின்...