தினசரி தொகுப்புகள்: February 11, 2016

தேர்தல் பற்றி…

      ஜெ நீங்கள் அரசியல் பற்றி எழுதுவதில்லை என்று தெரியும். ஆனாலும் இந்தத்தேர்தலைப்பற்றி ஏதேனும் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். உங்கள் எதிர்வினைகளை வாசிக்க ஆர்வமாக இருந்தேன். பலவகையிலும் சுவாரசியமான கூட்டணி. எவருக்கு வாக்களிக்கவேண்டுமென்று நீங்கள் சொல்லவேண்டியதில்லை....

வெண்முரசு – காலமும் வாசிப்பும்

என்றுமுள்ள இன்று படித்த பின்பு இதை எழுதத் தோன்றியது. நீங்கள் குறிப்பிடும் "சூழலும் புனைவும் மற்றும் புனைவின் பொது வெளி" இரண்டும் வெண்முரசில் அமைந்த விதம் பற்றிய என் எண்ணங்கள் இவை. இரண்டிற்கும்...

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 55

பகுதி ஏழு: நச்சாடல் 4 கர்ணன் ஜராசந்தன் எழுந்ததை ஒருகணம் கழித்தே உள்வாங்கினான். அவன் கைநீட்டி ஏதோ சொல்ல இதழெடுப்பதற்குள் ஜராசந்தன் “நன்று, அஸ்தினபுரியின் அரசரையும் அவர் மாற்றுருக்களான தம்பியரையும் பார்க்கும் பேறு பெற்றேன்....