தினசரி தொகுப்புகள்: February 8, 2016

பரவும் வெறி- எதிர்வினைகளைப்பற்றி

  ஏராளமான மின்னஞ்சல்கள் நான் சமஸ் கட்டுரைக்கான முன்குறிப்பாக எழுதியதைப்பற்றி. பெரும்பாலானவை வசைகள் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. சாதகமாகவும் பாதகமாகவும் வந்த கடிதங்களை வெளியிட்டு அதை மையவிவாதமாக ஆக்கவேண்டாமென நினைக்கிறேன். நான் எழுதியவை ஒவ்வொருவரும் அறிந்தவைதான்....

புதியவர்களின் சந்திப்பு ஈரோடு

  ஈரோட்டில் என் நண்பர் வழக்கறிஞர் செந்தில் புதியதாக வாங்கியிருக்கும் பண்ணை வீட்டில் புதியவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம். உண்மையில் ஊட்டியில் ஒரு சிறிய சந்திப்புதான் என் மனதிலிருந்தது. அதற்கு அறுபது பேருக்குமேல் வர...

இந்த ஊழல் ஜனநாயகம் போதுமா?

  அன்புள்ள ஜெ, நீங்களே சொல்லிக்கொண்டபடி மாவோயிசம் பற்றிய உங்கள் கட்டுரை சோர்வில் ஆழ்த்தியது. அது முழுக்கமுழுக்க யதார்த்தம் என மனம் சொல்கிறது. இன்னொரு மனம் நம்ப மறுக்கிறது. இலட்சியவாதங்கள் முழுக்க காலாவதியாகிவிட்டன என்று சொல்வதுபோல...

உப்பு

ஜெ https://ruralindiaonline.org/articles/no-ticket-will-travel/ இக்கட்டுரையை வாசிக்கையில் உங்களுடைய புறப்பாடு ஞாபகம் வருகிறது. சென்னையில் இருந்தபோது எல்டாம்ஸ் சாலை தேனாம்பேட்டை சிக்னல் அருகே இப்படி கொத்து கொத்தான மனிதர்களை பார்ப்பேன். பார்த்து, பார்வையால் தடவிச் செல்வதோடு சரி. மங்கை

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 52

பகுதி ஏழு :நச்சாடல் 1 மகதத்தின் பெரும்படகு கரிய அலைகளுக்கு அப்பால் நீர்வழிந்த தடங்களை அணிந்துநிற்கும் செங்குத்தான பாறைபோல் தெரிந்தது. கர்ணனின் படகு அணுகிச்சென்றபோது அது குகைக்கூரை போல சரிந்து மேலேறியது. நீரில் நின்ற...