தினசரி தொகுப்புகள்: February 3, 2016

பி.கே.பாலகிருஷ்ணன்

பி.கெ.பாலகிருஷ்ணனின் வீடு திருவனந்தபுரத்தில் இருந்தது. தெருவின் அந்த விசித்திரமான பெயரை எவரும் மறக்க முடியாது - உதாரசிரோமணி சாலை. அதை ஆற்றூர் ரவிவர்மா உதரசிரோமணி சாலை என்பார். நான் ஆற்றூரிடமிருந்து விலாசத்தை தெரிந்துகொண்டு...

சென்ற காலங்கள் -கடிதம்

அன்புள்ள ஜெ , 21.01.16 அன்று தளத்தில்  வந்திருந்த சென்ற காலங்கள் கட்டுரை,மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது, கூடவே புகைத்திரை ஓவியம் கட்டுரையும். அ,மார்க்ஸின் பதிவையும் முன்னரே படித்திருந்தேன்.அந்தக்  காலத்தை இலட்சியவாதத்தின் யுகம் என்பதோடு. ஒரு Age of Innocence...

வெண்முரசும் பண்பாடும்

அன்பின் ஜெ எம்., வெண்முரசும் தனித்தமிழும் பதிவு பற்றி திரு ஆர். மாணிக்கவாசகம் எழுதியுள்ள கடிதத்தை நானும் வழிமொழிகிறேன். பழந் தமிழை தொல் தமிழை அதன் அத்தனை வளமான சொல்லாட்சிகளுடனும்,பண்பாட்டு அடையாளங்களுடனும்  மீட்டுக்கொண்டு வந்து நம்...

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 46

பகுதி ஆறு : விழிநீரனல் - 1 அரசப்பெரும்படகின் அகல்முற்றத்தில் இடையில் கையூன்றி நின்றபடி அதைத் தொடர்ந்து விழிதொடும் தொலைவுவரை அலைகளில் எழுந்தமர்ந்து வந்துகொண்டிருந்த அஸ்தினபுரியின் படகுநிரையை கர்ணன் நோக்கினான். அவன் ஆடை எழுந்து...