தினசரி தொகுப்புகள்: February 2, 2016

ஆதியும் அனந்தமும்

  பத்மநாபசாமிக்கும் எங்களுக்கும் நெடுந்தொலைவு இருந்தது, அவர் இருந்தது திருவனந்தபுரத்தில். அக்காலத்தில் எங்களுக்கு அது ஒரு முழுநாள் பயணத்தொலைவு. பல ஆறுகள். பல ஊர்கள். ஆனால் அவர்தான் எங்கள் முழுமுதற்பெருந்தெய்வம். அவர் திருவனந்தபுரம் ஆண்ட...

இறுதி இரவு

  இப்படி ஒரு சடங்கு உண்மையில் உள்ளதா, இல்லை கற்பனையா என்று தெரியவில்லை. கதைக்கு அது முக்கியமில்லை. ஆனால் ஒரு வலுவான சிறுகதைக்குரிய கரு. வலுவான முடிச்சு. சரவணக்கார்த்திகேயனின் இறுதி இரவு ஆனால் இது இலக்கியமதிப்பு கொண்ட...

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 45

பகுதி ஐந்து : பன்னிரண்டாவது பகடை – 5 கர்ணன்  தனக்குப்பின்னால் “மூத்தவரே” என முனகிய குண்டாசியை திரும்பி நோக்காமல் சலிப்புடன் நடக்க சிவதர் அருகே வந்தபடி “உள்ளுணர்வுகளின் காற்றால் அலைக்கழிக்கப்படும் இறகு” என்றார்....