தினசரி தொகுப்புகள்: November 24, 2015

அட்டப்பாடி, திரிச்சூர்,ஆதிரப்பள்ளி, வால்பாறை

  மழைப்பயணம் போய் ரொம்பநாளாகிறது. மழைப்பயணமாக உத்தேசிக்கப்பட்ட சதாரா பயணத்தில் மழை இல்லை. நடுவே கிருஷ்ணன் நண்பர்களுடன் பீர்மேடு வரை ஒரு மழைப்பயணம் போய் மீண்டார்.ஆகவே திரிச்சூர் பயணத்தை மழைப்பயணமாக அமைக்கலாம் என்றார் அரங்கா. கோவையிலிருந்து...

முன்னுரையியல்

நாஞ்சில்நாடன் சமீபமாக படைப்பூக்கம் மிக்க முன்னுரைகளைத்தான் எழுதுகிறார் என்று அவரது தீவிர வாசகர்கள் சொன்னார்கள். சமீபத்தில் அவரது இந்த முன்னுரையை- பின்னட்டையில் - வாசித்தேன் ‘இலக்கியம் ,மொழி ,நடை, கருத்து என எதைப்பற்றியும் அக்கறைப்படாமல்...

இரக்கமின்மைக்கு சொற்களைப் படையலாக்குதல்: திருமாவளவன் கவிதைகள்

மலைகள் பேசிக்கொண்டால் எப்படி ஒலிக்கும்? சின்னஞ்சிறு சீவிடை எவரும் பார்த்திருக்கமாட்டார்கள். எறும்பளவே இருக்கும். ஆனால் காட்டை நிறைப்பது அதன் ஒலி. அத்தனை சிறிய உயிர், அவ்வளவு ஓசையெழுப்பித்தான் தன்னை நிறுத்திக்கொள்ளவேண்டும். அப்படியென்றால் மலைகள்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 71

பகுதி ஆறு : மாநகர் - 3 நகரின் உள்கோட்டைகள் சற்று உயரம் குறைந்தவையாகவும் சிற்பங்கள் மிகுந்தவையாகவும் இருந்தன. வாயிலின் முகப்பில் நின்றிருந்த பேருருவ வாயிற்காப்போன் சிலைகள் வலக்கையில் வஜ்ராயுதமும் இடக்கையில் அஞ்சல் அறிவுறுத்தல்...