தினசரி தொகுப்புகள்: November 23, 2015
ஆகவே கொலை புரிக!
நானும் ஒரு வருஷத்துக்கு மேலாக சிலிகான் ஷெல்ஃப் என்று ப்ளாக் எழுதி வருகிறேன். என் பாணியில், என் ரசனைக்கு ஏற்றபடி, சமரசம் இல்லாமல் மனதுக்குப் பட்டதை எழுதி வருகிறேன். நான் எழுதுவது விமர்சனம்...
பேரழிவு நாவல்கள்
அன்புள்ள ஜெயமோகன்
உங்கள் எழுத்துகளை தொடர்ச்சியாக படித்துக்கொண்டு இருக்கின்றேன். பொதுவாக புனைவின் கற்பனைகள் கட்டமைக்கும் மொழியும் அதன் படிமங்களிலும் தினமும் துடிப்புடன் பரவசமாக வாழவைக்கும். துல்லியமான காட்சிகள்,பின்னிப்பிணைந்து விரியும் அக ஓட்டங்கள்,ஒட்டியும் உரசியும் விரியும்...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 70
பகுதி ஆறு : மாநகர் - 2
கிழக்கிலிருந்து இந்திரப்பிரஸ்தத்தை அடைவதற்கான மைய வணிகப்பாதையின் பெயர் அர்க்கபதம். அதன் வலப்பக்கம் அமைந்திருந்த இந்திரகீலம் என்ற பெயருடைய செம்மண் குன்றின் உச்சிமேல் வானிலிருந்து விழுந்தது போல்...