தினசரி தொகுப்புகள்: November 14, 2015

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?–2

உலகம் முழுக்க நாம் ஒன்றை கவனிக்கலாம், எந்த மன்னன் ஒற்றை அதிகாரத்தை உருவாக்கி நீடித்த அமைதியைக் கொடுக்கிறானோ அவனே அந்த சமூகத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசென்றவனாக இருந்தான். அவ்வாறு எங்கெல்லாம் மேம்பட்ட நிலவுடைமைச்சமூகம் உருவாகி...

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?

வணக்கம் திரு.ஜெயமோகன் அவர்களே, நலம், நலமறிய ஆவல்... இது நான் உங்களுக்கு எழுதும் முதல் மின்னஞ்சல். நான் தமிழை பள்ளியில் பயின்றது கிடையாது, ஹிந்தி தான் எனது இரண்டாவது மொழி ( Second Language...

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 7

1984ல் நான் முதல்முறையாக ஹம்பி சென்றேன். அன்றெல்லாம் அது ஒரு சுற்றுலாத்தலமாக அறியப்படவில்லை. மிகக்குறைவான பயணிகளே வந்தனர். கர்நாடகமாநிலத்தவர் அறவே வருவதில்லை. ஹோஸ்பெட்டில் மட்டுமே தங்கும்விடுதிகள் இருந்தன. மத்தியத் தொல்பொருள்துறை அந்த இடிந்த...

மக்கின்ஸி, இந்தோனேசியா- கடிதங்கள்

      அன்புள்ள ஜெ   மக்கின்ஸி குறித்து நீங்கள் எழுதி இருந்தது நூறு சதவீத உண்மை .சிலை வைப்பதோடு மட்டும் இல்லாமல் அவர் நினைவாக ஆய்வு நிறுவனம் அல்லது மாணவர் பரிமாற்ற நிகழ்வு என்று ஏதாவது  செய்தால்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 61

பகுதி ஐந்து : தேரோட்டி - 26 முகில்கள் தீப்பற்றிக் கொண்டது போல் வானக் கருமைக்குள் செம்மை படர்ந்தது. கீழ்வானில் எழுந்த விடிவெள்ளி உள்ளங்கையில் எடுத்து வைக்கப்பட்ட நீர்த்துளி போல் ஒளிவிட்டுக் கொண்டிருந்தது. சாலையின்...