தினசரி தொகுப்புகள்: November 13, 2015

தமிழ் ஹிந்து நாளிதழுக்கு ஒரு கடிதம்

ஆசிரியருக்கு இன்றைய இந்து நாளிதழில் கொரிய மொழி தமிழ் போலிருக்கிறது, கொரிய இளவரசி தமிழ்ப்பெண் என்பது போல ஓர் ஆய்வாளர் வெளியிட்ட கருத்தை செய்தி என கொடுத்திருக்கிறீர்கள். அதை ஒரு நிருபர் அறிக்கையாக்கியிருக்கிறார் இது...

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 6

பரம்பனான் ஆலய வளாகம் திரிமூர்த்தி கோயில். நடுவே சிவன். வலப்பக்கம் பிரம்மன்.இடப்பக்கம் சிவன். தொலைவிலிருந்து பார்க்கையில் மாமல்லபுரத்தின் பஞ்சபாண்டவர் ரதம்போலவோ நார்த்தாமலையின் விஜயாலய சோளீச்வரம் ஆலயத்தொகை போலவோ தோன்றும். இவ்வகை ஆலயங்களில் கருவறைக்குமேலேயே கோபுரம்...

சூடாமணி விகாரை -தவறான தகவல்

மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். //1311இல் மாலிக் காபூர் படையெடுப்பில் நாகை சூடாமணி விகாரம் அழிக்கப்பட்டது என அமிர் குஸுரு குறிப்புகள் காட்டுகின்றன. அதன் பின் தமிழகத்தில் பௌத்தக் கட்டுமானங்களாக எதுவும் எஞ்சவில்லை.// இது தவறான தகவல்....

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 60

பகுதி ஐந்து : தேரோட்டி - 25 காவல்மாடங்களில் அமைந்த பெருமுரசுகள் புலரியை அறிவித்ததுமே துவாரகையின் அனைத்து இல்லங்களிலிருந்தும் எழுந்த மக்களின் ஓசை அலையென பெருகி எழுந்து வந்து அரண்மனையின் தாழ்வாரங்களையும் உள்ளறைகளையும் முழங்க...