தினசரி தொகுப்புகள்: November 8, 2015

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 1

அமெரிக்காவில் பயணம்செய்தபோது ராலே நகர் அருகே ஓடும் நதியின் கரையைப் பார்க்கச்சென்றிருந்தேன். நண்பர் ராஜன் சோமசுந்தரமும் அவரது மனைவி சசிகலாவும் உடனிருந்தார்கள். அங்கு ஓரு பெண்மணி எங்களுக்கு அவரே முன்வந்து வழிகாட்டியாக பணிபுரிந்து...

எம்.எ·ப்.ஹ¤செய்ன் கடிதம்.

அன்புள்ள ஜெயமோகன், ஹிந்து தெய்வங்களின் திருவுருவங்கள் விக்டோரிய ஒழுக்கவியலாளர்களின் கட்டமைப்புக்கும் இரசனைக்கும் உருவானவை அல்ல என்பது சரியான விஷயம். ஒரு குறுகலான ஒழுக்கவிதியுடன் ஹிந்து திருவுருவங்களை உருவாக்க செய்யப்படும் முயற்சிகள் மடத்தனமானவை. ஆபத்தானவை. ஹுசைனின்...

அம்மா வந்தாள் -கேசவமணி

அன்புள்ள ஜெயமோகன், தங்களின் அம்மா வந்தாள் மூன்றாவது முறை வாசித்தேன். அம்மா வந்தாள் படிக்க ஆரம்பித்ததும் ஆரம்பத்தில் அலங்காரத்தம்மாள் மீது சொல்லமுடியாத கோபம் நமக்கும் வருகிறது. ஆனால் போகப்போக அவள் மீது நமக்கு அனுதாபம் பிறக்கிறது....

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 55

பகுதி ஐந்து : தேரோட்டி - 20 அரிஷ்டநேமி தங்கியிருந்த பாறைப்பிளவை நோக்கி செல்லும்போது அர்ஜுனன் தனது காலடியோசை சூழ்ந்திருந்த மலைப்பாறைகளில் பட்டு பெருகி எழுவதை அறிந்தான். பலநூறு உறுதியான காலடிகள் அக்குகைவாயில் நோக்கி சென்று...