தினசரி தொகுப்புகள்: November 6, 2015
சங்கரர் பற்றி மீண்டும்
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
கடந்த நான்கு வருடங்களாக உங்களது பதிவுகளைப் படித்து வருகிறேன். தங்களது பதிவுகளில் என்னை மிகவும் ஈர்ப்பது இந்தியத் தத்துவ மற்றும் ஞான மரபு பற்றியவைதாம். தமிழ்நாடு இன்றிருக்கும்...
இங்கிருந்து தொடங்குவோம்…
கொஞ்சநாள்முன்னர் நானும் நண்பர்களும் வட தமிழ்நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது ஒரு விவசாயி சொன்ன வசனம் காதில் விழுந்தது ''...அப்பாலே சடங்கு சாங்கியம்லாம் செஞ்சு பொண்ணைக் கூட்டிட்டு...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 53
பகுதி ஐந்து : தேரோட்டி – 18
காலைவெயில் ஒளி கொண்டுவிட்ட போதும் வானத்தில் மங்கலாக நிலவு தெரிந்தது. அர்ஜுனன் தரை முழுக்க விண்ணிலிருந்து உதிர்ந்து பரவியது போல கிடந்த யாதவர்களை மிதிக்காது ஒவ்வொருவராக...