தினசரி தொகுப்புகள்: November 5, 2015

இருபுரிச்சாலை

தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் கூட வேதாந்தம் என்ற சொல் பெரும்பாலான சாதாரணக் காதுகளுக்கு எதிர்மறையாகவே ஒலிப்பதைக் கவனித்திருக்கிரேன். அதற்குக் காரணம் 'வரட்டுவேதாந்தம்' என்ற சொல்லாட்சி. வேதாந்தியான நாராயணகுருவின் மாணவரும் வேதாந்தியுமான குமாரன் ஆசான்...

பிராமணர்களின் தமிழ்

அன்புள்ள ஜெயமோகன் ஐயா, ஒரு வருடத்திற்கு முன்பு வரை உங்கள் பெயரைக் கூட கேட்டதில்லை. நான் முதன்முதலில் படித்த உங்கள் கட்டுரை, பிராமணர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று பத்ரி சேஷாத்ரி எழுதிய கட்டுரையில் இருக்கும் உண்மை...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 52

பகுதி ஐந்து : தேரோட்டி - 17 ரைவத மலையின் அடிவாரத்தில் இருந்து பெருகி மேலெழுந்த யாதவர்களின் கூட்டம் பெருவெள்ளமொன்று மலையை நிரப்பி மேலெழுந்து கொண்டிருப்பது போல் தோற்றமளித்தது. சருகுகளும் செத்தைகளும் நுரைக்குமிழிகளும் அலைகளுமென...