தினசரி தொகுப்புகள்: November 3, 2015
நுண்வரலாறும் டாக்டர் எஸ்.ராமச்சந்திரனும்
ஜெ,
ஆயிரம் பேர் குறைகூறினாலும், கருத்து அடிப்படைவாதி என்று முத்திரை
குத்தினாலும், தவிர்க்கவே முடியாத படைப்பாளியாக, சிந்தனையாளராக நான்
வாசிக்கத்தொடங்கியது முதல் இன்று வரை இருந்துவந்துள்ளீர்கள். எஸ்
ராமசந்திரன் அவர்களின் வரலாற்றுப்பார்வை சிந்திக்க வைப்பதாய்
இருந்தாலும், கீழுள்ள பதிவின் வசவுகளை...
எம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்
1921இல் சென்னையில் பின்னி ஆலை வேலை நிறுத்தம் நடந்தது. இந்தியத் தொழிற்சங்க வரலாற்றிலேயே முக்கியமான போராட்டம் இது. திரு. வி.க. இந்தப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார். தொழிற்சங்க முன்னோடியான வாடியாவின் பங்களிப்பு...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 50
பகுதி ஐந்து : தேரோட்டி - 15
ரைவத மலையின் பின்பக்கமாக சென்ற செம்மண் பாதை, சுட்டுவிரல் தொட்டு நீட்டிய செங்காவிக்கோடு போல கரும்பாறைகளைச் சுற்றியும் செம்மலைச்சரிவுகளில் இறங்கியும் வளைந்தேறியும் சென்றது. இருபக்கமும் முட்கள்...