தினசரி தொகுப்புகள்: November 2, 2015

வெண்முகில் நகரம்

வெண்முரசு நாவல் வரிசையில் வெண்முகில்நகரம் கிழக்கு பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. 1200 ரூ விலையுள்ளது இந்நூல். பாஞ்சாலிக்கும் ஐவருக்குமான உறவையும் அவ்வுறவிலிருந்து கிளைக்கும் அதிகாரப்போட்டியையும் சித்தரிக்கிறது கேசவமணி வெண்முகில் நகரத்திற்கு எழுதிய குறிப்பு

டம்மி

இரண்டு வருடத்துக்கு முன்பு நவம்பரில் காசிக்குச் சென்றோம். நான் கடவுள் படப்பிடிப்பின் முதற்கட்டத்துக்காக. அந்நாட்கள் இப்போதும் இனிய நினைவாக உள்ளன. சினிமா வந்து சென்றுவிட்டது. பொதுவாகவே சினிமாக்களுக்கு குறைவான ஆயுள்தான். அபூர்வமாகவே சில...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 49

பகுதி ஐந்து : தேரோட்டி - 14 விருந்தினர் இல்லமாக இளைய யாதவருக்கு அளிக்கப்பட்டிருந்தது ரைவதமலையில் இருந்தவற்றிலேயே பெரிய இல்லம். ஆனால் துவாரகையின் மாளிகையுடன் ஒப்பிடுகையில் அதை சிறிய குடில் என்றே சொல்லவேண்டும் என...