தினசரி தொகுப்புகள்: October 12, 2015

சென்னை வெண்முரசு விவாதங்கள்

சென்னை வெண்முரசு வாசகர் குழுமத்தில் வாசித்து விவாதிக்கப்பட்ட கட்டுரை. வெண்முரசில் குலங்களின் நாயகர்கள் இது சென்னை வெண்முரசு விவாதக்குழுமத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. இக்கட்டுரையும் பிற கட்டுரைகளும் அந்தத்தளத்தில் உள்ளன

விஷ்ணுபுரம்-ஒரு மகத்தான கனவு

. அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஜெயமோஹன் அவர்களுக்கு, எனது கடிதத்தில் கொஞ்சம் தர்க்கரீதியான ஒழுங்கு தப்பியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். மனதில் ஓடும் பிரவாகமான எண்ணங்களை வடிக்கத் தெரியாததே காரணம். (விஷ்ணுபுரத்துக்கு நேர்கோட்டு ஒழுங்கு தேவை இல்லை என்பது...

சாகித்ய அகாடமி விருதுகளைத் துறப்பது பற்றி…

சாகித்ய அக்காதமி விருதுகளை சில எழுத்தாளர்கள் திரும்ப அளித்திருக்கிறார்கள். அதைப்போல மற்ற எழுத்தாளர்களும் திரும்ப அளிக்கவேண்டும் என்று வற்புறுத்தி, அளிக்காதவர்களை அவமதித்து வசைபாடி ஒரு கும்பல் எழுதிக்கொண்டிருக்கிறது. ஒரு சில எழுத்தாளர்களுக்குச் சாகித்ய அக்காதமி...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 28

பகுதி மூன்று : முதல்நடம் - 11 மீண்டும் தன்னை உணர்ந்த சித்ராங்கதன் திகைத்து எழுந்த விசையில் நீர்ப்புதர்த்தீவு சற்று அசைந்து நகர்ந்தது. ஃபால்குனை விழிதூக்கி அவனை நோக்கி “என்ன?” என்றாள். அவன் தொலைவில்...