தினசரி தொகுப்புகள்: October 6, 2015

காந்தி- கள்- மாட்டிறைச்சி – கடிதங்கள்

கள்ளுக்கடை காந்தி கட்டுரைக்கான எதிர்வினைகள் இவை அன்புள்ள ஜெ, இப்பொழுது பரவலாக பேசப்படும் மது விலக்கு விவாதத்தில் காந்தியின் தரப்பு கள்ளை ஆதரிப்பதாக இருக்காது. மாறாக இன்று சாராயம் பெருக்கெடுத்தோடும் நிலைக்கு காரணமான இலவச...

மாசாவின் கரங்கள்

பதாகை நடத்திய சிறுகதைப்போட்டியில் நண்பர் தனசேகர் எழுதி மாசாவின் கரங்கள் என்னும் கதை முதல் பரிசு பெற்றிருக்கிறது.நுட்பமாகவும் செறிவாகவும் எழுதப்பட்ட ஒரு பைபிள் கதை. பழைமையான நீதிக்கதைகளின் அழகை அடைந்துள்ளது அது தனசேகர் முன்னரே...

அஞ்சலி : கவிஞர் திருமாவளவன்

நண்பர் திருமாவளவன் இன்று டொரொண்டோவில் காலமானார் என்று செய்தி வந்திருக்கிறது. திருமாவளவன் டொரொண்டோவில் என் நட்புக்குழுமத்தில் நெருக்கமானவராக இருந்தார். 2001ல் நான் முதல்முறையாக கனடா சென்றபோதுதான் அவரை நேரில் சந்தித்தேன். அதற்குமுன்னர் அவருடைய...

சென்னை வெண்முரசு விவாதச் சந்திப்பு: அக்டோபர்

அக்டோபர் மாத வெண்முரசு விவாதக் கூட்டம். அக்டோபர் 11 ஆம் தேதி சென்னை. முகவரி மற்றும் நேரம்: SATHYANANDHA YOGA CENTRE, 15/11, SOUTH PERUMAL KOIL, 1ST STREET, VADAPALANI (NEAR HOTEL SARAVANA BHAVAN –...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 22

பகுதி மூன்று : முதல்நடம் - 5 ஊர்த்தலைவர் மாளிகையின் முகப்பில் நின்ற காவலர்கள் ஃபால்குனையைப் பார்த்ததும் அஞ்சி தலை வணங்கி வழி விட்டனர். அவர்கள் அனைவரின் விழிகளும் மாறிவிட்டிருந்தன. தன் தோளிலிருந்து வில்லையும்...