தினசரி தொகுப்புகள்: October 3, 2015

கிறிஸ்துவின் இருப்பு

அன்புள்ள ஜெமோ கடவுளின் மைந்தன் கவிதை வாசித்தேன். நீங்கள் கவிதைகளை குறைவாகவே எழுதியிருக்கிறீர்கள். பெரும்பாலும் உணர்ச்சிகரமான அழகிய கவிதைகள் அவை. இந்தக்கவிதையும் நன்றாகவே இருந்தது. நீங்கள் கிறிஸ்தவம் பற்றிப்பேசிக்கொண்டிருப்பது ஒரு அரசியல் சமநிலைக்காகத்தான் என்பதே என்னுடைய...

மேசன்களின் உலகம்

திரு ஜெயமோகன் நெடுங்காலம் கழித்து எழுதுகிறேன். நலமா ? அரங்காவின் புது மனை புகு விழாவில் என்னை பார்த்தது நினைவிருக்கலாம். உங்கள் " சேலம் பகடால நரசிம்மலு நாயுடு" கட்டுரை படித்தேன். நண்பர்களுக்கும் பகிர்ந்திருக்கிறேன். நரசிம்மலு...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 19

பகுதி மூன்று : முதல்நடம் - 2 மணிபுரத்தின் எல்லைக்குள் நுழையும்போது அர்ஜுனன் ஃபால்குனை என்னும் பெண்ணாக இருந்தான். மலைகளினூடாக செய்யும் பயணத்தில் ஆண் என்றும் பெண் என்றும் உருவெடுக்கும் கலையை கற்று மிகத்...

சிலைகள்: கடிதங்கள்

அன்புள்ள ஜெ , உங்களின் யாருக்கு சிலை வைக்கலாம் என்ற கட்டுரையில், 1)வெள்ளையனுக்கு எதிராக சுதந்திரம் கேட்டுப் போராடிய, ஹரிஜனங்களுக்கு பூணூல் போட்ட, கண்ணன் பாட்டுப் பாடிய, நெற்றியில் நீறு, குங்குமத்துடன் தமிழ் போல் எங்கும்...