தினசரி தொகுப்புகள்: October 1, 2015
சகோதரி சுப்புலட்சுமி
அன்பின் ஜெ எம்,
சிஸ்டர் சுப்புலட்சுமியின் ஆளுமை பற்றி மேலும் சில
சிஸ்டர் சுப்புலட்சுமி என்று பின்னாளில் அறியப்பட்ட ஆர்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள்,சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பாலிய மணக்கொடுமைக்குப்பலியான பல்லாயிரம் அந்தணப்பெண்களில் ஒருவர். மிக இளம் வயதில் திருமணம்...
இந்து மதம்- ஒரு கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
தங்களுடைய "கடவுளின் மைந்தன்" கவிதை 2009 கிறிஸ்துமஸ் அன்று முதலில் பிரசுரிக்கப் பட்டதாக இந்த மீள் பதிவில் குறிப்பிருந்தது. அக்கவிதையை விட சிறந்த கிறிஸ்துமஸ் நற்செய்தி நான் வாசித்தது கிடையாது. பல...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 17
பகுதி இரண்டு : அலையுலகு - 9
ஐராவதீகம் இருண்டு நிழலுருவக் கூம்புப்புற்றுக்களாக தெரிந்தது. மஞ்சள்நிற ஒளி எழுந்த அவற்றின் வாய்வட்டங்கள் இருளுக்குள் மிதக்கும் பொற்தாலங்கள் போல் நின்றன. “எங்கள் மூதாதையர்கள் இங்கு வரும்போது...