தினசரி தொகுப்புகள்: September 5, 2015

கடலடியில்

இருபதாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விவாதம் இது. ஒரு பெண்ணெழுத்தாளரைப் பற்றிய விமர்சனத்தில் சு.சமுத்திரம் எழுதினார் ‘இப்போதெல்லாம் பெண்ணெழுத்தாளர்கள் தலைப்பிலேயே முந்தானை விரிக்கிறார்கள்’. கீழ்த்தரமான உள்ளர்த்தம் கொண்ட வரி. நான் அப்போதைய இந்தியா...

வெடிக்கக் காத்திருக்கும் ஒரு சூழியல் பேரழிவு

http://www.ndtv.com/tamil-nadu-news/from-tamil-nadu-an-environmental-crisis-in-your-wardrobe-foreign-media-1213020?pfrom=home-lateststories வழக்கமான கழிவு நீர்த் தொழில் நுட்பங்கள் அனைத்தும், கழிவு நீரை நுண்ணியிரிகள் உண்ணும் ஒரு கட்டமைப்பு அமைத்து, அதன் பின்னர் எஞ்சும் திடக் கழிவை வடிகட்டி, அதன் வேதி பின்புலத்துக்கு ஏற்ப, அத்திடக்...