தினசரி தொகுப்புகள்: September 2, 2015

கல்புர்கி கொலை- கடிதம்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். வழக்கமாக வெகு நிதானித்தே சரியான கருத்தை சொல்லும் நீங்கள் இந்த விசயத்தில் அவசரப்பட்டு விட்டீர்களோ என நினைக்கிறேன். எல்லாவகையிலும் இது ஓர் அரசியல்படுகொலை என்ற முடிவிற்கு அதற்குள் எப்படி வந்து...

தேவதச்சன்,விஷ்ணுபுரம் விருது- நவீனப்படிமம் என்பது…

ஜெ தேவதச்சனின் இந்தக்கவிதை என்னை ஒருவகை சோர்வுக்கும் பின்பு ஒரு நிம்மதிக்கும் தள்ளியது. இந்த நீலநிற பலூன் இந்த நீலநிற பலூன் மலரினும் மெலிதாக இருக்கிறது. எனினும் யாராவது பூமியை விட கனமானது எது என்று கேட்டால், பலூனைச் சொல்வேன். நீங்களாவது கூறுங்களேன்,...

கோதானம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு கோதானம் நாவல் படித்து முடித்தவுடன் இம்மின்னஞ்சலை தங்களுக்கு எழுதுகிறேன். இந்த நாவல் காட்டும் இந்திய கிராமத்தின் சித்திரம் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. அடுத்தவேளை உணவு பற்றி மட்டுமே சிந்தனை செய்து செய்து...

இலக்கியக்கோட்பாடுகள்

இலக்கியக் கோட்பாடு என்பது இலக்கியத்தை எப்படி எழுதுவது எப்படி வாசிப்பது என்று அதை எழுதுபவர்கள் மற்றும் வாசிப்பவர்கள் அல்லாத மூன்றாம் தரப்பினரால் கூறப்படும் உறுதியான கருத்துநிலைபாடு .