தினசரி தொகுப்புகள்: August 31, 2015

ஆலிவர் சாக்ஸ் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், நரம்பியல் நிபுணர் ஆலிவர் சாக்ஸின் மரணச் செய்தி அறிந்ததும் ‘சொல் புதிது‘ இதழில் என்னுடைய மொழியாக்கத்தில் வெளியான ‘நிறங்களை இழந்த ஓவியனின் கதை’ நினைவுக்கு வந்தது. அந்தக் கட்டுரை வெளியானபோது பெரும்...

அஞ்சலி : ஆலிவர் சாக்ஸ்

ஆலிவர் சாக்ஸை நான் நித்ய சைதன்ய யதியிடமிருந்து அறிமுகம் செய்துகொண்டேன், 1997ல். அப்போது அவர் பொதுவான அறிவுலகில் பரவலாக அறியப்படாத ஓர் ஆளுமை. அன்று இலக்கியச்சூழலில் ரோலான் பார்த்தின் அமைப்புவாதமும் தெரிதாவின் பின்அமைப்புவாதமும்...

விஷ்ணுபுரம் விருது -தேவதச்சன் ஒரு பார்வை

சங்கக் கவிதைகளின் நுட்பம் அவை கவிதையின் வழியே அடையாளம் காட்டும் நிலவெளி காட்சிகள், உணர்வு ஒப்புமைகள். ஒவ்வொரு கவிஞனும் தனக்கென தனியான கவி உவமைகளையும் மொழி நுட்பத்தையும் அகப்பார்வையும் கொண்டிருக்கிறான் என்பதை உணர...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 92

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி - 5 துவாரகையின் ஏவலர் காலை முதலே மரக்கலத்தில் பரிசுப்பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தனர். ஐந்து நற்சுழிகளும் அமைந்த சோனகநாட்டு வெண்புரவிகள் நூற்றெட்டு முதலில் ஏற்றப்பட்டன. யவன தச்சர்களால் அமைக்கப்பட்ட பதினெட்டு...