தினசரி தொகுப்புகள்: August 1, 2015

சசிப்பெருமாள் – கடிதம்

மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழகத்திற்கு திரும்பியவுடன் ஆறு மாதங்கள் வட மாவட்டங்கள் முழுவதும் சுற்றினேன். எப்படி இருக்கிறது தமிழ்நாடு என்று கேட்ட என் அமெரிக்க நண்பருக்கு நான் சொன்ன பதில்...

அஞ்சலி : சசிப்பெருமாள்

இன்றுகாலை பேருந்துக்காக நின்றிருக்கையில் அருகே ஒரு மாந்தோட்டத்திற்குள் லுங்கியை தூக்கிக் கட்டிய ஒரு நடுத்தரவயது மனிதர் கையில் ஹெல்மெட்டுடன் சென்றார். அவர் கையிலிருந்தது ஒரு பக்கெட் என்று நினைத்த நான் கூர்ந்து பார்த்தேன்....

கலாம் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு, கலாமின் இறுதி ஊர்வலத்தைப் பார்த்தபோது  ஒவ்வொருவரும் அவர் செய்த‌ அரிய‌, சின்ன விஷயங்களை சொன்னபோது கண்களில் முட்டி அழுகையோடு கண்ணீர் வரக்காத்திருந்தன. இளகிய மனம் கொண்டவன் என்ற பிரஞ்ஞையால் அப்படி...

கலாம் பற்றி சுஜாதா

சுஜாதா அறிமுகம் எம்.ஐ.டி-யில் இயற்பியல் பேராசிரியர் ராகவாச்சாரி, தமிழில் ஈடுபாடு உள்ளவர். அவர், தமிழில் அறிவியல் கட்டுரைகள் எழுதுவதற்கு ஒரு போட்டி வைத்தார். நானும் கலாமும் அதில் கலந்து கொண்டோம். கலாம் எழுதிய கட்டுரை...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 62

பகுதி பத்து : கதிர்முகம் - 7 கூஷ்மாண்டையின் ஆலயம் விட்டு வெளிவருகையில் வாயிலில் ருக்மி போர்க்கோலத்தில் தன் சிறிய படைப்பிரிவுடன் நின்றிருப்பதை அமிதை கண்டாள். அதை ருக்மிணி பார்த்தாளா என்று விழிசரித்து நோக்கினாள்....