2015 July 26

தினசரி தொகுப்புகள்: July 26, 2015

புலவர் பாடாது ஒழிக!

நாஞ்சில்நாடன் எழுதிய கட்டுரை. காலம் இதழில் வெளிவந்தது புலவர் பாடாது ஒழிக http://nanjilnadan.com/2015/07/25/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 56

பகுதி பத்து : கதிர்முகம் - 1 கௌண்டின்யபுரியின் அரண்மனை முகப்பில் அமைந்திருந்த ஏழடுக்கு காவல்மாட உச்சியில் எட்டு திசைகளும் திறக்க அமைந்திருந்த முரசுக் கொட்டிலில் வீற்றிருந்த பெருமுரசை மூன்று வீரர்கள் தோல்பந்து முனைகொண்ட...