தினசரி தொகுப்புகள்: July 12, 2015
தருணம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்
மிக மிக அற்புதமான தருணம்...இயல் விருதுக்கு நீங்கள் சென்றதிலிருந்தே மனம் சந்தோசத்தில் துடிக்க ஆரம்பித்துவிட்டது...அந்த நாள் வரும் வரை இணையத்தில் போட்டோக்களை பார்த்தபடியே இருந்ததே என் முதல் வேலை..
எழுத்தாளருக்கான,இலக்கியத்திற்கான மிகச்சிறந்த...
தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் : 2 – பேய் சொன்ன பேருண்மை
நான் வாழும் இடம் நாகர்கோவிலின் புறநகரான பார்வதிபுரம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி கள்ளியங்காடு என்று அழைக்கப்பட்டது. இதன் அருகே இருக்கும் கணியாகுளம் என்ற விவசாய கிராமம் தவிர இப்பகுதியில் மக்கள் வாழ்க்கை...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 42
பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி - 8
கைகளை மார்பின்மேல் கட்டியபடி தலைதூக்கி புகைத்திரைக்குள் நீர்ப்பாவை போல ஆடிக்கொண்டிருந்த கிருஷ்ணவபுஸை நோக்கி நின்ற இளைய யாதவரை திருஷ்டத்யும்னன் நோக்கினான். அவர் சுருள்குழலில்...