தினசரி தொகுப்புகள்: July 9, 2015

தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் : 1 – இரு புராண மரபுகள்

நான் சின்னப்பையனாக இருந்தபோது ஒரேசமயம் இரண்டு கதையுலகங்களில் வாழ்ந்தேன். என் பாட்டி லட்சுமிக்கு அப்போதே எண்பது வயது தாண்டியிருந்தது. பாட்டி ஒரு சம்ஸ்கிருத பண்டிதை , புராண கதைக்களஞ்சியம். அந்திக்கு விளக்கு கொளுத்தியதும்...

தாயார்பாதம், அறம்- அஸ்வத்

அறம் விக்கி அன்பு ஜெயமோகன், நலமா? அறம் தாயார் பாதம் மற்றும் யானை டாக்டர் கதைகளைப் படித்தேன். நல்ல கதைகள். தத்ரூபமாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். தங்களுடைய எழுத்து வேலைச் சுமையிலும் குவியும் பாராட்டுகளிலும் என் போன்ற...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 39

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி - 5 கிருஷ்ணவபுஸின் துறைமுகத்திலிருந்து பன்னிரண்டு போர்ப்படகுகள் கொடிகள் பறக்க, முரசு ஒலிகள் உறும வருவதை திருஷ்டத்யும்னன் கண்டான். அவை காட்டுப்பன்றிக்கூட்டம் போல அரைவட்ட வளையம்...