2015 July

மாதாந்திர தொகுப்புகள்: July 2015

வண்ணதாசனுக்கும் சிவக்குமாருக்கும் விருது

இவ்வருடத்தைய எஸ்.ஆர்.எம் விருதுகள் புனைவிலக்கியத்துக்காக கல்யாண்ஜிக்கும் மொழியாக்கத்துக்காக ஆர்.சிவக்குமாருக்கும் அளிக்கப்பட்டுள்ளன. கல்யாண்ஜி என்னும் வண்ணதாசன் தமிழின் நுண்ணிய புனைவிலக்கியவாதிகளில் ஒருவர். எந்த விருதுக்கும் தகுதியானவர். அவர் பெறும் இவ்விருது அவரால் பெருமைகொள்கிறது ஆர்.சிவக்குமார் நான் தர்மபுரியில்...

அமெரிக்கப்பயணம் புகைப்படங்கள்

அமெரிக்கப்பயணத்தின் புகைப்படத்தொகுப்பு தொகுப்பு ஒன்று தொகுப்பு இரண்டு

கலாம்- கேள்விகள்

அன்புள்ள சார் மேதகு அப்துல் கலாம் அவர்கள் இறந்த்தும் அனைத்து சமூக வலைதளங்களிலும் அவர் குறித்த அஞ்சலி செய்திக்குறிப்புகள் வ(ளர்)ந்த வண்ணம் இருக்கின்றன. முதலில் என் நண்பர் (மருத்துவர்) ஒருவரே வேறு விதமாக ஆரம்பித்தார்.. அவர்...

3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக!

சிலநாட்களுக்கு முன்னர் திருவையாறு ஐயாறப்பன் ஆலயத்தில் சென்றுகோண்டிருந்தபோது வழிபாட்டுணர்வுடன் சென்றுகொண்டிருந்த மக்களைப் பார்த்துவிட்டு மலையாள இலக்கியத் திறனாய்வாளர் கல்பற்றா நாராயணன் என்னிடம் சொன்னார் “பக்தியில் மட்டும்தான் ஒரு சிறப்பு உள்ளது, அதில் மூழ்கி...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 61

பகுதி பத்து : கதிர்முகம் - 6 கௌண்டின்யபுரியின் மகளிர்மாளிகையின் பெருமுற்ற முகப்பில் சுடரொளிகொண்டு நிழல்நீண்டு நின்றிருந்த பொற்தேரின் நுகத்தில் கட்டப்பட்ட வெண்புரவிகளை கழுத்தை வருடி அமைதிப்படுத்தி சேணங்களை இறுக்கி கழுத்து மணிகளை சீரமைத்தபின்...

எம்.எஸ்.வி பாடும்போது

இளையராஜா ஒருமுறை சொன்னார், ''எத்தனை பாடல்களில் அவர் என் நெஞ்சை உருகவைத்து மெய்மறக்கச்செய்திருக்கிறார்! அவரது ஒவ்வொரு பாடலும் விலைமதிக்க முடியாத ரத்தினங்கள் அல்லவா? இசைவழியாக நான் எதையாவது அடைந்திருக்கிறேன் என்றால் அதை நான்...

2. மறைந்து கிடப்பது என்ன?

சாந்தோக்ய உபநிடதத்தில் ஆருணியாகிய உத்தாலகன் தன் மகன் ஸ்வேதகேதுவுக்குச் சொல்கிறான், மண்ணில் ஓடும் நதிகளெல்லாம் கடலையே அடைகின்றன. மாறுபட்ட சிந்தனைகளும் தரிசனங்களுமெல்லாம் இறுதியில் பிரம்மத்தையே சென்றடைகின்றன. ஐநூறுவருடத்துக்கு மேல் காலப்பழக்கமுள்ள ஏதாவது ஒரு மதத்தில்,...

வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 60

பகுதி பத்து : கதிர்முகம் - 5 அரண்மனை நந்தவனத்தில் முதற்பறவை விழித்து சிறகடித்து அந்நாளை அறிவித்ததும் அமிதை உடலதிர்ந்தாள். பெருகிச்சென்றுகொண்டிருந்த நீளிரவு அவ்வொலியால் வாளென பகுக்கப்பட்டது. குறைப்பேறெனத் துடித்து தன் முன் கிடந்தது...

கலிஃபோர்னியா

கலிஃபோர்னியா சந்திப்பு படங்கள்

1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக!

வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சமூகத்துக்கு நாகரீகத்திலும் மேலாதிக்கத்திலும் மேல்நிலை காணப்படுகிறது. பதினேழாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பிய சமூகம். இன்றுவரை அதற்கு இருக்கும் உயர்பண்பாட்டையும் வணிக மேலாதிக்கத்தையும் அடைந்தது. அதற்கு முன்னர் ரோம...