2015 June 28

தினசரி தொகுப்புகள்: June 28, 2015

அஃக் பரந்தாமன்

ஃபேஸ்புக்கில் கவிதா சொர்ணவல்லி பகிர்ந்த செய்தி இது https://www.facebook.com/valli.mkavitha/posts/10205537492289312?fref=nf எட்டு ஆண்டுகளாக இவர் நடத்திய 'அஃக்’ இதழ்தான் சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், நகுலன், பிரமிள், வெங்கட் சுவாமிநாதன், வண்ணதாசன், கலாப்ரியா, அம்பை... போன்ற தமிழ் இலக்கியவாதிகளின்...

மாதொரு பாகன் – அஸ்வத்

எல்லோரும் கிழி கிழி என்று கிழிக்கிறார்களே அதில் என்ன தான் எழுதி இருக்கிறது என்று பார்க்கலாமே என்று மிகவும் முன் முயற்சி எடுத்து மாதொரு பாகன் நாவலை வாங்கினேன். தமிழில் கிடைக்கவில்லை. பெங்குவின்...

அமெரிக்கா – சந்திப்புகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஏற்கனவே அறிவித்த இரு உரையாடல் + பேச்சுக்களோடு, (http://www.jeyamohan.in/76172 ) இன்னும் சில உறுதியாகியுள்ளது. அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் இன்னும் மூன்று சந்திப்புகள் நடக்க இருக்கின்றன.: a) டொலீடோ/டெட்ராய்ட் பகுதி வாசகர்...

வேதமூலம்

கரிய மெலிந்த உடலில் ஏராளமான ரத்தக்குழாய்களுடன், ஒட்டிய கன்னங்கள் மீது நான்குநாள் தாடியும், கூர்மையாக முறுக்கப்பட்ட அடியில் நிக்கோடின் பழுப்பு படிந்த வெள்ளை மீசையும் பச்சைநிறத்தில் முண்டாசுக்கட்டுமாக ஒரு மனிதர் தேடிவந்தார். ''அய்யா...

பாஸ்டன் உரை – வாசிப்பின் விதிகள்

பாஸ்டனில் நண்பர்கூட்டத்தில் பேசிய உரை. வாசிப்பின் விதிகள்

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 28

பகுதி ஆறு : மணிமருள் மலர் - 1 விழித்தெழுந்தபோது இசைக்கூடம் எங்கும் நிறைந்துகிடந்த உடல்கள் கொண்ட கை கால்கள், கவிழ்ந்த முகங்கள், கலைந்த குழல்கள், அவிழ்ந்து நீண்ட ஆடைகள் நடுவே தானும் கிடப்பதை...