2015 June 25

தினசரி தொகுப்புகள்: June 25, 2015

மெட்ராஸ் கலை பண்பாட்டுக் கழக சந்திப்பு- சௌந்தர்

மாகாவில் திரு ஜெயமோகன் சொற்பொழிவு ஒரு திருமண மண்டபம் போல் ஜோடனை செய்யப்பட்டிருந்த அரங்கு. அதற்கேற்ப இருவர் அமரும் மேடை. எல்லோரும் வந்துவிட்டார்களா என்ற விசனத்துடன் அங்குமிங்கும் நடைபயிலும் மணமகளின் தந்தையார் போல் நீண்ட...

தேவகாந்தாரி

அன்பு ஜெயமோகன், எப்படி இருக்கீங்க? 'ஏறும் இறையும்' என்கிற சிறுகதையை வாசித்தேன். என் போன்ற சங்கீதப் பைத்தியத்துக்கு இது போன்ற கதை எவ்வளவு உவப்பாய் இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. கதை சதாசிவத்தின் மன நிலையில்...

வணங்காதவர்கள்

இனிய ஜெயம், சமீபத்தில் தோழி ஒருவருக்கு, பி ஏ கிருஷ்ணன் எழுதிய ஒரு களிறு போதுமா எனும் கட்டுரையின் சுட்டியை அனுப்பி இருந்தேன். சிதம்பரம் நந்தனார் பள்ளி விழாவுக்கு சென்ற கிருஷ்ணன், அவ் விழாவுக்கு...

நச்சரவம் -வரலாறும் கதையும்

"நான் வரலாற்றை ஒரு நாடகமேடையின் பின்புறத் திரைச்சீலைகள்போல உருவகிக்கிறேன். நாம் நடிக்கும் காட்சிக்கு ஏற்ப கணநேரத்தில் அவற்றை மாற்றிக்கொள்கிறோம். வீடுகள், மலையடிவாரம், கடற்கரை, அரண்மனை சபை. இதை நான் எந்த வரலாற்றாசிரியரிடம் பேசினாலும்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 25

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் - 6 அத்தனை விழிகளும் நோக்கி இருந்த வழியின் வான்தொடு எல்லையில் இளங்கதிரோன் போல் ஒரு புரவி எழுந்தது. ஆயர் மன்று முன் சூழ்ந்து நின்ற அனைவரும் ஒற்றைப்...