தினசரி தொகுப்புகள்: June 22, 2015
கனடாவில்
...
வரலாற்றைத் தாண்டி…
எண்பத்து மூன்றில் நான் கேரளத்தின் வடக்கு எல்லையில் உள்ள அரைக்கன்னட நகரமான காசர்கோட்டில் தொலைபேசித்ததுறை ஊழியனாகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். சிறுவயது முதலே இருந்த இலக்கிய ஈடுபாடு நடுவே பல தீவிரமான அனுபவங்களால் திசைமாறி ஆன்மீக...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 22
பகுதி ஐந்து : கதிர்விளையாடல் - 3
மன்றுகூடியிருந்ததை பாமை அறியவில்லை. அவள் தன் இளங்கன்றுகளுடன் குறுங்காட்டில் இருந்தாள். பூத்த நீலக்கடம்பின் அடியில் அமர்ந்து பசுமைவழிந்து சரிந்துசென்று ஒளியென ஓடிய சிற்றோடையில் நாணல்களாக மாறி...