தினசரி தொகுப்புகள்: June 18, 2015
இலக்கியமெனும் நுகர்பொருள்
அன்புடைய ஜெயமோகன் ஐயா,
நான் உங்களது இணைய வாசகன். உங்களது அறம் சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை...குறிப்பாக யானை டாக்டர். முதலில் உங்களுக்கு நன்றி. காந்தியம், திராவிடம், இந்திய பண்பாட்டு பாரம்பரியம், ஜனநாயகம், மெய்ஞானம்-மதம்-மதவெறி,...
இந்தியசிந்தனை- ஒரு கடிதம்,விளக்கம்
ஆசிரியருக்கு,
வணக்கம்.
நேருவும் அவரது அணுக்கர்களான மகாலானோபிஸ் பி.என்.ஹக்ஸர் போன்றவர்களும் இணைந்து இங்கே உருவாக்கிய கல்விமுறை என்பது இந்திய மரபு சார்ந்த அனைத்தையுமே மதம்சார்ந்தது என விலக்கிவைப்பதாக இருந்தது. ஒரு தேசம் அதன் தத்துவப்பாரம்பரியத்தை –...
கடவுள் தொடங்கிய இடம் — கடலூர் சீனு
நெஞ்சே,
காணும் இவ்வுலகை கனவென்றே இரு,
சுற்றத்தை, கூடிப் பின் ஓடும் சந்தைக்கூட்டமென்றே இரு,
வாழ்வை, குடங்கவிழ்நீர் ஓட்டமென்றே இரு,
-பட்டினத்தார்-
நண்பர் ஒருவர் சரக்குக் கப்பலில் பணி புரிகிறார். துறைமுகத்துக்குள் கப்பல் நுழையும்போதுதான் அவரது பணி துவங்கும். நிற்கும்...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 18
பகுதி நான்கு : எழுமுகம் - 2
பிரசேனர் தன் தமையன் அறியாமல் அத்தனை நாடுகளுக்கும் மணத்தூது அனுப்பிக்கொண்டிருந்தார். நேரடியாகவே ஜராசந்தர் வரை செய்தியை கொண்டு சேர்த்தபோதும் மகதம் அவரை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை....