தினசரி தொகுப்புகள்: June 16, 2015
டொரெண்டோ விழா- ரசனை ஸ்ரீராம்
ஜெயமோகன் அவர்கட்கு,
வணக்கம். பாதி உலகம் பறந்து வந்த களைப்பு, நேரவித்தியாசங்கள், எங்கள் நகரச்சூழல் எல்லாவற்றிற்கும் உடலும், மனதும் இந்நேரம் பழகியிருக்கக்கூடும் என நம்புகிறேன்.
இயல் விருதுகள் விழாவில் தங்களையும், தங்கள் மனைவியையும் சந்திக்க முடிந்தது...
உப்புவேலி பற்றி பாவண்ணன்
உப்புவேலி புத்தகத்தைப் படித்துமுடித்ததும் இந்தச் சம்பவம்தான் நினைவில் மோதியது. வியாபாரிகளாக நுழைந்த ஆங்கிலேய நிறுவனம், சுரண்டிக்கொள்வதற்கான எல்லா வளங்களுடன் இந்தியா திறந்து கிடப்பதைக் கண்டறிந்துகொண்ட பிறகு, படிப்படியாக தன் சுரண்டலை நிகழ்த்தியது. சுரண்டுவது...
வாசகனும் நட்பும்
பெருமதிப்பிற்கு உரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
என்னுடைய முதல் கடிதத்திற்கு நீங்கள் பதில் அனுப்பியதற்கு மகிழ்ச்சி
மற்றும் நன்றி. எனக்கு முக நூல் கொஞ்சம் அசவுகரிய படுவதால் மின்னஞ்சல்
மூலம் தொடர்பு கொள்கிறேன்.
தொடர்ந்து உங்கள் வலைதளத்தை வாசிக்கிறேன்....
பாவம் என்பது…
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
இது என்னுடைய இரண்டாவது கடிதம்..
காலையில் என்னுடைய நண்பர் போன் செய்து ‘ஜெயமோகன் பிளாக்கில் ஒரு சிறுகதை போட்டிருக்கிறார் டைமிருந்தா படி’என்றார். கையில் பெரியதிரை செல்போனிருந்தாலும் அதில் படிக்க சிரமமாக தெரிந்ததால்....
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 16
பகுதி மூன்று : வான்தோய் வாயில் - 5
துவாரகையின் குன்று அதிலெரிந்த பல்லாயிரம் அகல்சுடர்களின் ஒளியும் இருளும் கலந்து பொன்னிருக்கும் உமிநீற்றுலை போல தோன்றியது. அதன்மேல் இருந்த இரு கரிய பாறைகளும் அதன்...