தினசரி தொகுப்புகள்: June 4, 2015

இந்துத்துவன்

அன்புள்ள ஆசிரியருக்கு, உங்களுடைய " ரூபாய்க்கும் மதிப்பு இருக்கும் என்பதை என்றாவது நீங்கள் உணரக்கூடும்" என்ற வரியை இதைவிட சிறந்த தருணத்தில் வாசித்திருக்க முடியாது என்று தோன்றுகிறது.... இலக்கியம் வாசிக்கும் நண்பர்கள் எல்லோருடனும் விடிய விடிய...

நாகம் (புதிய சிறுகதை)

  வாசற்கதவு தட்டப்பட்டது. கூந்தலை வாரிச்சுருட்டிக் கொண்டாள். கொண்டையை முடிந்தபடி கதவை அணுகிக் கொண்டியை எடுத்தாள். இற்றுப்போன மாம்பலகைக் கதவு. அதன் இடுக்குகள் வழியாக குளிர்க் காற்று நாலைந்து இடங்களில் பீறிட்டது. குளிர்ந்த நீர்த்...

ஊட்டி காவிய முகாம் -மூன்றுநாட்கள்- ரகுராம்

மனைவியிடம் காந்திய வழியில் நடத்திய கடும் அற போராட்டத்திற்கு பிறகு எனக்கு ஊட்டி முகாம் செல்ல அனுமதி கிடைத்தது. ஆனால் அதற்குள் நேரம் முடிந்த விட்டப்படியால், விஜயராகவன் மன்னித்து கொள்ளுங்கள், ஒன்றும் செய்ய...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 4

பகுதி ஒன்று : மலைமுடித்தனிமை - 4 அஸ்தினபுரியின் அரண்மனைக்கோட்டை வாயிலை அடைந்ததும் தேர் நின்ற ஒலியைக்கேட்டு திருஷ்டத்யும்னன் தன்னுணர்வு அடைந்தான். சரிந்திருந்த சால்வையை எடுத்து தோளிலிட்டபடி முன்னால் சரிந்து வெளியே நின்றிருந்த வாயிற்காவலனை நோக்கினான்....