2015 May 30

தினசரி தொகுப்புகள்: May 30, 2015

ஊட்டி காவிய முகாம் ,பதிவு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ஒரு குடும்ப திருமண விழாவிற்க்கு 3 நாள் சென்று வந்த அனுபவம்.. மனதிற்கு பிடித்த, மனதிற்கு மிக அண்மையில் உள்ள ஒரு உலகத்தில் 3 நாள் கழித்த அனுபவத்தை தந்தது...

ஜெயகாந்தன் நாவல்கள்- வெ.சுரேஷ்

 ஜெயகாந்தன் தமிழ்விக்கி என்ற பெயர் என்னுடைய மிக இளவயது நினைவுகளில் ஒன்று. எப்போதும் புத்தகங்கள் சூழந்த எனது வீட்டில் கல்கி, லக்ஷ்மி ரசிகையான என் அம்மாவுக்கும் ஜெயகாந்தன், கண்ணதாசன் ரசிகரான என் அப்பாவுக்கும் இடையே...

உன்னதம் இருவகை

ஆசிரியருக்கு, இக்கதை தனக்குள் பல்வேறு அடுக்குகளை கொண்டுள்ளதைக் காண்கிறேன், ஒரு சிறுகதை படித்தவுடன் வளரத் துவங்க வேண்டும். இது வேர்களாக பரந்து பரவுகிறது, நினைவில் இருந்து மேலும் மேலும் வாசித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். உன்னதம் இருவகைப்...

இன்னும் ஊட்டி முகாமிற்கு வெளியே..

அன்புள்ள ஜெ இந்தமுறையும் ஊட்டி முகாமிற்கு வெளியேவே நின்றுகொண்டிருக்கிறேன். முந்தாநாள் உங்களுக்கு எழுதிய கடிதத்தை இரவு மீண்டும் படித்த போது அதில் அறம் வரிசை நாயகர்களை நான் பார்த்ததில்லை என்ற ஒரு தொனி இருந்த்து...