2015 May

மாதாந்திர தொகுப்புகள்: May 2015

தேன்மலர்

அன்புள்ள ஜெயமோகன், நானும் என் நண்பனும் ஒரு கனத்த மனதுடன், ஒரு விரக்த்தியான மனநிலையில் நடந்து கொண்டிருந்தோம். வேலை இல்லை, அம்மா அப்பா சண்டை, அண்ணன் வீட்டை விட்டு வெளியேறியது, தோழி காதலியாக மறுப்பு...

மீட்சியும் மீளுருவாக்கமும்

அன்புள்ள ஜெ, பெரும்பான்மையானவர்களால் தொடப்படாத ஒரு களம். இணையத்தில் உலாவும் எவரும் நிறைய நேரத்தைச் செலவிடும் இடமாக இருப்பவை இத்தகைய பாலியல் தளங்கள். சமூக வலைத்தளங்கள் பெரும்பான்மை நேரத்தை எடுத்துக்கொள்ளும் வரையில் இணையத்தில் பார்ப்பதில்...

ஊட்டி காவிய முகாம் ,பதிவு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ஒரு குடும்ப திருமண விழாவிற்க்கு 3 நாள் சென்று வந்த அனுபவம்.. மனதிற்கு பிடித்த, மனதிற்கு மிக அண்மையில் உள்ள ஒரு உலகத்தில் 3 நாள் கழித்த அனுபவத்தை தந்தது...

ஜெயகாந்தன் நாவல்கள்- வெ.சுரேஷ்

 ஜெயகாந்தன் தமிழ்விக்கி என்ற பெயர் என்னுடைய மிக இளவயது நினைவுகளில் ஒன்று. எப்போதும் புத்தகங்கள் சூழந்த எனது வீட்டில் கல்கி, லக்ஷ்மி ரசிகையான என் அம்மாவுக்கும் ஜெயகாந்தன், கண்ணதாசன் ரசிகரான என் அப்பாவுக்கும் இடையே...

உன்னதம் இருவகை

ஆசிரியருக்கு, இக்கதை தனக்குள் பல்வேறு அடுக்குகளை கொண்டுள்ளதைக் காண்கிறேன், ஒரு சிறுகதை படித்தவுடன் வளரத் துவங்க வேண்டும். இது வேர்களாக பரந்து பரவுகிறது, நினைவில் இருந்து மேலும் மேலும் வாசித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். உன்னதம் இருவகைப்...

இன்னும் ஊட்டி முகாமிற்கு வெளியே..

அன்புள்ள ஜெ இந்தமுறையும் ஊட்டி முகாமிற்கு வெளியேவே நின்றுகொண்டிருக்கிறேன். முந்தாநாள் உங்களுக்கு எழுதிய கடிதத்தை இரவு மீண்டும் படித்த போது அதில் அறம் வரிசை நாயகர்களை நான் பார்த்ததில்லை என்ற ஒரு தொனி இருந்த்து...

ஊட்டி ஒரு பதிவு

அன்புள்ள ஜெ, இது என் முதல் கடிதம் கொஞ்ச நாட்களாக உடல்செல்லும் இடங்களுக்கு மனம் சென்று அமைவதில்லை.அத்தனை எளிதாக அது அமைந்துவிடமுடியாது என்ற எண்ணமும் வலுப்பெற்றுக்கொண்டே இருந்த நிலை. வறண்ட மூளைக்குள் ஒட்டாத வாசிப்பும் இறுகிய...

ஊட்டி ஒரு பயணம்

அன்பின் ஜெயன், கடந்த ஐந்து நாட்களாகவே (உதகை வந்து சேர்ந்த வெள்ளி முதல்) மனதில் ஒலித்துக் கொண்டேயிருக்கும் கேள்வி - "எப்போது ஒரு சிறுகதையை, ஒரு கவிதையை, ஒரு நாவலை என்னால் அதன் படிமங்கள்,...

நண்பர்கள்

அன்புள்ள ஜெ, சீனுவின் கடிதத்திற்கு பதிலாக - "பிரியத்தில் வேறுபாட்டை நான் வைத்துக்கொள்வதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வேண்டியவர்கள்" - என்று எழுதியிருந்தீர்கள். இக்கடிதத்தை படித்த அன்றே இதனையும் படிக்க நேர்ந்தது: Not to honor men...

ஜெகே பற்றி அமி

எல்லாரையும் எட்ட வேண்டும், எல்லாரும் படிக்க வேண்டும் என்று எழுதுபவர் சில தருணங்களில் ஒன்றும் புரியாதபடி உரை நிகழ்த்துவார். ஒருமுறை சோவியத் அரங்கில் அவர் உரையைக் கேட்டவர்கள், உரை முடிவில் ஜே. கிருஷ்ணமூர்த்தி...