தினசரி தொகுப்புகள்: April 21, 2015
ஜெகெ -சில கட்டுரைகள்
ஜெயகாந்தன் பற்றி எழுதப்பட்ட அஞ்சலி, நினைவுகூர்தல் கட்டுரைகளில் இவற்றை தொகுத்துப்பதிவு செய்யவேண்டுமென்று தோன்றியது. பிரபலமானவர்கள், அறியப்பட்டவர்களின் குறிப்புகளில் இல்லாத ஒரு நேர்மையான உணர்வெழுச்சி இவற்றில் உள்ளது
ஆர்வியின் பதிவு
ஆர்வி என் தலைமுறையைச் சேர்ந்தவர். ஆகவே...
சிறியார்
பொதுவாக இம்மாதிரி விவாதங்களுக்கு உடனடி எதிர்வினையாற்ற விரும்புவதில்லை. ஆனால் இந்தச்செய்தி ஆவணப்படுத்தப்படவேண்டும் என்பதனால் இதை எழுதுகிறேன்.
தீபா அவர்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. ஜெயகாந்தன் பொதுவாகவே எவரையும் வாசிக்கக்கூடியவர் அல்ல. அதிலும் சென்ற ஓராண்டுக்கும்...
ஜெகே கடிதங்கள்
ஆசிரியருக்கு,
நான் இதுவரை ஜெயகாந்தன் மறைவுக்குப் பிறகு சுமார் 10 கட்டுரைகளாவது படித்திருப்பேன் , தினமணிக் கதிர் ஒரு சிறப்பிதழும் வெளியிட்டிருக்கிறது.
ஒருவர் 50 ஆண்டுகளாகத் தனது சிந்தனைகளை எதிரில் உள்ளவர்களிடம் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார் ,...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 80
பகுதி 16 : தொலைமுரசு - 5
அஸ்தினபுரியின் கோட்டைவாயில் தொலைவில் தெரிந்தபோது சாத்யகி தேர்ப்பாகனிடம் “விரைந்துசெல், அன்னையின் தேருக்கு முன்னால் செல்லவேண்டும். அவர்கள் கோட்டைவாயிலை கடந்ததும் அவர்கள் தேருக்குப் பின்னால் மிக அருகே...