2015 April 19

தினசரி தொகுப்புகள்: April 19, 2015

ஆலமர்ந்த ஆசிரியன்

1991இல் நான் விஷ்ணுபுரம் எழுதிக்கொண்டிருந்த நாட்கள். நானும் சென்னை நண்பர்கள் சிலரும் ஜெயகாந்தனைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தோம். மடம் என நண்பர்களால் அழைக்கப்பட்ட அந்த மூன்றாவது மாடிக்கொட்டகையில் ஜெயகாந்தன் வருவதை எதிர்பார்த்து ஏற்கனவே நால்வர்...

காலமும் இடமும் கடந்தாய் போற்றி(விஷ்ணுபுரம் கடிதம் பத்தொன்பது

”அடையாளங்கள் நிரந்தரமற்றவை. நிரந்தரமற்ற எதுவும் பொய்யே. நிரந்தரத்தைக் கண்டு நடுங்குபவன் அடையாளத்தை நாடுகிறான். காலத்தின் இடுக்கில் புகுந்து கொண்டு முடிவின்மையை நிராகரிக்கிறான். அவன் எந்தப்பொந்தில் நுழைந்தாலும் காலம் துரத்தி வரும். காதைப்பிடித்து தூக்கி...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 78

பகுதி 16 : தொலைமுரசு - 3 விடியற்காலையில் காம்பில்யத்தின் தெருக்கள் முழுமையாகவே பனியால் மூடப்பட்டிருந்தன. பெரியதோர் சிலந்திவலையை கிழிப்பது போல பனிப்படலத்தை ஊடுருவிச்சென்றுகொண்டே இருக்கவேண்டியிருந்தது. அணிந்திருந்த தடித்த கம்பளி ஆடையைக் கடந்து குளிர்...