தினசரி தொகுப்புகள்: April 13, 2015
இருக்கியளா?
பயந்துகொண்டே இருந்த அழைப்பு இன்று காலை வந்துவிட்டது.
“ஜெயமோகன் தானே?”
“ஆமா” “நான் - பேசுதேன். பாலசங்கருக்க கூட்டாளியாக்கும். பாத்திருக்கேள்லா?”
“ஆமா, தெரியுமே...”
“ சொவமா இருக்கியளா?”
“நல்லா இருக்கேன். நீங்க எப்டி இருக்கிய?”
“நமக்கென்ன, புள்ள குட்டி படிப்புண்ணு போய்ட்டிருக்கு....
கனவுகளை விட்டுச்சென்றவர்
ஜெயகாந்தன் மறைந்தார். எழுத்தாளனின் மறைவு என்பது ஒரு தொடக்கம். அவனை முழுமையாக தொகுத்துக்கொள்ள, அனைத்துக்கோணங்களிலும் அவனுடைய பங்களிப்பைப்பற்றி அறிய அது ஒரு வாய்ப்பு. அத்தனை பேரிலக்கியவாதிகளும் இறந்தபின்னர் உயிர்த்தெழுபவர்கள்தான். ஜெயகாந்தனை இன்று ஒரே...
இரவு- செந்தில்குமார்
தான்நம்பும் தத்துவம் உடைபடும்போது ஒன்று மனிதர்கள் விஜய்மேனனை போல் தப்பிசெல்கிறார்கள். அல்லது முகர்ஜி போல் பேதலிக்கிறார்கள். சரவணனை போல் வெகுசிலரே இறுதிவரை சென்று பார்க்கத்துணிகிறார்கள். கொல்லப்படும் யானைப்பாகனின் மகனும், பாகனாகிறான்.
இரவு பற்றி செந்தில்குமார்
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 72
பகுதி 15 : யானை அடி - 3
துரியோதனன் பெருங்கூடத்திற்கு வந்தபோது கர்ணனும் துச்சாதனனும் துச்சலனும் அங்கே இருந்தனர். இரு உடன்பிறந்தாரும் எழுந்து நின்றதிலும் கர்ணன் தன் கையிலிருந்த சுவடியை மறித்துவிட்டு முகம்...