தினசரி தொகுப்புகள்: April 2, 2015

முறையீடு

இன்று அலுவலகம் சென்றுகொண்டிருந்த வழியில் ஓர் அழுகைக்குரலைக் கேட்டேன். கிட்டத்தட்ட ஒரு ஐந்துவயதுக்குழந்தை கூவி அழுவதுபோல. சுற்றுமுற்றும்பார்த்தேன். காலிமனையின் ஓர் ஓரத்தில் ஆறேழுமாதம் வயதுள்ள ஒரு தெருநாய் அமர்ந்து அழுதுகொண்டிருந்தது. சாதாரண ஊளை...

பறவையின் இறகொன்றில் படர்ந்திருக்கும் ஞானம்(விஷ்ணுபுரம் கடிதம் பன்னிரெண்டு)

”கவிதையும் கலையும் வெறும் மனமயக்கங்கள். சாமானியனான நான் என்னைப் பற்றி மிகையான கற்பனைகளை உருவாக்கிக் கொள்ள அவை உதவின. அவ்வளவுதான். தெளிவாகச் சொல்லப்போனால் உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்குத் தேவையான ஞானம் மட்டுமே உண்மை....

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 61

பகுதி 13 : பகடையின் எண்கள் - 2 புலரியின் இருளும் குளிரும் எஞ்சியிருக்கையிலேயே பூரிசிரவஸ் விழித்துக்கொண்டான். முதல் எண்ணம் அவன் ஒரு படுகளத்தில் கிடப்பதாகத்தான். அவனிடம் மெல்லிய குரலில் எவரோ “இளவரசே இளவரசே”...