தினசரி தொகுப்புகள்: April 1, 2015
தமிழ்ப்பாரம்பரியம் பற்றி உரையாற்றுகிறேன்
தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (Tamil Heritage Trust) சார்பில் சென்னையில் நிகழும் கூட்டத்தில் பழந்தமிழ் பண்பாட்டின் சேரநாட்டு எச்சங்கள் என்னும் தலைப்பில் உரையாற்றுகிறேன்.
நாள் 2- 5 2015 e
நேரம் மாலை ஐந்து...
இலைமேல் எழுத்து
ஞானக்கூத்தனுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டதை ஒட்டி எடுக்கப்பட்ட ‘இலைமேல் எழுத்து; என்ற ஆவணப்படம்.
சா கந்தசாமி, ந.முத்துசாமி, தேவதேவன், கமலஹாசன், மனுஷ்யபுத்திரன், அழகியசிங்கர், சாம்ராஜ் என பல்வேறு ஆளுமைகளின் கருத்துக்களுடன்...
தருக்கங்களுக்கு இடையே தவித்துக்கொண்டிருக்கும் உண்மை(விஷ்ணுபுரம் கடிதம் பதினொன்று)
”சூழ்நிலைக்கு ஏற்பவே மனம் தருக்கங்களை உண்டு பண்ணுகிறது. உண்மை ஒருபோதும் தருக்கத்தில் சிக்காது. சிக்குமெனில் சதுரங்க விளையாட்டு வழியாக பரமஞானம் அடைய முடியும்”
(பிங்கலனின் மற்றுமொரு கூற்று)
அன்பு ஜெயமோகன்,
தருக்கங்களின் மீது தீராக்காதல் கொண்டவர்களாக இருக்கிறோம்....
பிச்சை கடிதங்கள்
அன்புள்ள ஜே மோ
வாசித்தேன். நல்ல காரியத்துக்காக பிச்சை எடுப்பது உயர்ந்த தர்மம்.
" நண்பர்கள் என நினைப்பவர்களிடம் மட்டும் கேட்பதுண்டு'. என்னை உங்கள் நண்பர்களில் ஒருவராகக் கொண்டதற்கு நன்றி....
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 60
பகுதி 13 : பகடையின் எண்கள் - 1
தூமபதத்தை கடப்பதுவரை பிறிதொருவனாகவே பூரிசிரவஸ் தன்னை உணர்ந்தான். புரவிகள் மூச்சிரைக்க வளைந்துசென்ற மேட்டுச்சாலையில் ஏறிக்கொண்டிருந்தபோது அவன் உள்ளம் எங்கிருக்கிறோம் என்பதையே அறியவில்லை. ஒன்றுடன் ஒன்று...