2015 March 29

தினசரி தொகுப்புகள்: March 29, 2015

கலங்காது கண்ட வினைக்கண் -கிருஷ்ணன்

வினைத்திட்பம் ஒரு நீர்ச் சுழல் அதில் அறிந்தோ அறியாமலோ கால் பட்டு விட்டால் சுழற்றி இழுத்து ஆழத்துக்கு கொண்டு சென்று விடும். ராய் மாக்ஸமின் உப்பு வேலி தேடலும் இவ்வாறே. நம்முன் ஏராளமாகக்...

வெட்டவெளி கண்டுவிட்டால் எல்லாமே வேடிக்கைதான்(விஷ்ணுபுரம் கடிதம் எட்டு)

”நான் என்று கூறும்போது உன் மனம் பிரபஞ்சம் நோக்கி விரிவடையட்டும். பிரபஞ்சத்தை ஒருபோதும் உன்னை நோக்கிக் குறுக்காதே.” (பிங்கலனிடம் மகாபிரபு இறுதியாகச் சொல்வது) அன்பு ஜெயமோகன், பிரபஞ்சம் எனும் சொல் சமஸ்கிருதச்சொல். அதன் பொருள் ‘நன்கு விரிந்தது’...

உச்சவழு- இன்னொரு கடிதம்

அன்புள்ள ஜெ, இன்று மூன்றாவது முறையாக உச்ச வழு சிறுகதையைப் படித்தேன். மொத்த கதையும் அதன் தலைப்போடு சேர்த்துப் படிக்கும் போது மட்டுமே திறந்து கொள்கிறது. உச்ச வழு, "top slip" என்பதன் மொழியாக்கம்...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 57

பகுதி 12 : நச்சுமலர்கள் - 2 காலையில் எழுந்ததுமே முதல்நினைவாக கிருஷ்ணன் தன் நெஞ்சுள் வருவது ஏன் என்று சாத்யகி பலமுறை வியந்ததுண்டு. அந்த எண்ணம் நிலம்போல எப்போதுமென இருக்க அதன்மேல் அவன்...