2015 March 21

தினசரி தொகுப்புகள்: March 21, 2015

மின் தமிழ் பேட்டி 2

10. நல்ல வாசகனின் நினைவிலிருக்கும் நகைச்சுவை நாவல்கள் குறைவு. சட்டென யோசித்தால் சுஜாதாவின் ஆதலினாற் காதல் செய்வீர் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது. உங்களது நான்காவது கொலை ஒரு நகைச்சுவை நாவல் என்ற...

கடிதங்கள்

அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு, காலஞ்சென்ற இசை அமைப்பாளர் திரு, ஏஏ ராஜ் அவர்களைப்பற்றிய தங்களது கட்டுரை எனது மனதை மிகவும் வருடிய ஒன்று. சற்றுமுன்தான் இந்தக்கட்டுரையை நான் படித்தேன். தங்களைப்போலவே நான் எனது பள்ளிநாட்களில்,...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 49

பகுதி 11 : முதற்தூது - 1 புலரிமுரசு எழுந்ததுமே காம்பில்யத்தின் அரண்மனைப் பெருமுற்றத்தில் ஏவலரும் காவலரும் கூடத்தொடங்கிவிட்டனர். ஏவலர்கள் தோரணங்களையும் பாவட்டாக்களையும் இறுதியாகச் சீரமைத்துக்கொண்டிருக்க காவலர் முற்றத்தின் ஓரங்களில் படைக்கலங்களுடன் அணிவகுத்தனர். கருணர்...