தினசரி தொகுப்புகள்: March 19, 2015
விஷ்ணுபுரம்- ஞானக்கூத்தன் உரை
சான்றோர் இலக்கியமெனக் கொள்ளாத சில படைப்புகளை. அவை புலவர் என சமூகம் அறியாதவரால் இயற்றப்பட்டு மன்னன் சபைக்கு வெளியே பாமர மக்களால் பெரிதும் விரும்பிக் கேட்கப்பட்டவை. இவற்றின் சாயை உடையவை தூது, உலா...
கடவுளெனும் குறியீட்டின் அர்த்தங்கள்(விஷ்ணுபுரம் கடிதம் ஐந்து)
”இன்று எத்தனை ஆயிரம் மக்கள் இந்த விஷ்ணுபுரத்து சன்னிதியில் நின்று கண்ணீர் மல்கி உடல் புல்லரித்து பரவசம் அடைகின்றனர். அந்தக் கணங்களில் அங்கிருந்த மனங்கள் எல்லாம் உன்னதமான உணர்வுகளால் நிரம்பி இருந்தன. ஆனால்...
அகிலனின் ஒரு வாசகர்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு
உங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம் இது, முகநூலில் நான் நண்பராக இருக்கும் திரு.நிறை மதி அவர்கள் உங்களின் எழுத்துக்களைப் பற்றியும், திரு. அகிலன் அவர்களை நீங்கள் விமர்சித்ததாக சில...
வாசகர்கள்- கடிதம்
இனிய ஜெயம்,
என் வாழ்வின் இனிய தருணங்கள் பலப் பல. அவற்றில் தலையாயது எங்கேனும் பொது இடத்தில் உங்களை அதுவரை நேரில் காணாமல் எழுத்து வழியாக மட்டுமே உங்களை அறிந்து என்னைக் கண்டதும் உங்களைக்...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 47
பகுதி 10 : சொற்களம் - 5
குந்தியின் மாளிகையிலிருந்து காம்பில்யத்தின் மையச்சாலை சற்று தொலைவில் இருந்தது. கங்கைக்கரையில் துருபதனின் இளவேனில் உறைவிடமென கட்டப்பட்டது அது. அதிலிருந்து எழுந்த தேர்ச்சாலை வளைந்து வந்து கோட்டையை...