தினசரி தொகுப்புகள்: March 17, 2015
இரண்டாயிரத்துக்குப்பின் நாவல்
உலகமெங்கும் நாவல் என்ற வடிவம் சென்றுசேர்ந்த காலம் என 1800 களின் இறுதியைச் சொல்லலாம். அப்போது அவ்வடிவத்தால் பெரிய அதிர்ச்சியை அடைந்தவர்கள் முழுக்க மரபான காவிய வாசகர்கள். உலகமெங்கும் அவர்கள் நாவலை நிராகரித்துப்பேசிய...
இன்பத்துப்பாலின் காமச்சுவை(விஷ்ணுபுரம் கடிதம் நான்கு)
வெளிஉலகிற்கு நான் அப்பாவியான பிரம்மசாரி. உள்ளே பித்து பிடித்து அலைந்து கொண்டிருந்தேன். விழித்திருக்கும் நேரமெல்லாம் அந்த உதடுகளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பேன். அவ்வெண்ணத்தை எனக்குள் மீட்டுவதற்காக தனிமையை எப்போதும் விரும்பினேன்”
(பிங்கலனின் மனக்கூற்று)
அன்பு ஜெயமோகன்,
ஒரு...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45
பகுதி 10 : சொற்களம் - 3
உணவுக்குப்பின் அனைவரும் மறுபக்கமிருந்த பெரிய இடைநாழி வழியாக நடந்துவந்து நான்குபக்கமும் பெரிய சாளரங்களில் வெண்ணிறமான பட்டுத்திரைச்சீலைகள் காற்றில் நெளிந்தாடிய இசைமன்றில் கூடினர். பெரிய வட்டவடிவக் கூடத்தில் மரவுரிமெத்தைமேல் பட்டு விரிக்கப்பட்டு...
முகம் ஐந்துடையாள்
பிரயாகை என்ற இந்நாவல் வெண்முரசு நாவல்வரிசையில் முதற்கனல்,மழைப்பாடல்,வண்ணக்கடல்,நீலம் ஆகியவற்றுக்குப்பின் ஐந்தாவது. ஒரு தனிநாவலாக இது திரௌபதியின் பிறப்பின் பின்னணியையும் அவளுடைய ஆளுமையின் முழுமையையும் சொல்லி முடிகிறது. அதன் ஒழுக்கில் வாழ்க்கையை ஆட்டுவிக்கும் நுண்ணுணர்வுகளை...